ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலைக்கு மனைவி காரணமா..?

மதுரை எஸ்.எஸ் காலனியை சார்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது.இவரது மனைவி சுபா.அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று இரவு ரஞ்சித்குமார் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்த போது அங்கு வந்த  5 மர்ம நபர்கள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டினர்.அப்போது காயமடைந்த ரஞ்சித்குமாரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமத்தினர்.அங்கு ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டது. ஆனால் சிகிக்சை பலனின்றி ரஞ்சித்குமார் … Read more

இப்படி ஒரு கனவா? தன் கொலையை தானே கண்ட ஆபிரகாம் லிங்கன் கனவு

ஆபிரகாம் லிங்கன் கண்டகனவு. ஆபிரகாம் லிங்கன் என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, செருப்பு தைக்கும் தொழிலாளியான அவரது அப்பா தான். இவருடைய மகனாக இருந்து பல இன்னல்களுக்கு மத்தியில் தனது வாழ்க்கையில் உயர்வை கண்டவர். இன்று நாம் இந்த பதிவில் ஆபிரகாம் லிங்கனின் கனவை பற்றி பார்ப்போம். கனவுகளின் நாயனாக விளங்கியவர் ஆபிரகாம் லிங்கன். ஆனால், தான் கண்ட கனவு தனது உயிரை காவு வாங்கும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை. இவரது கனவு உலக … Read more