இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள்….!!

இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள் 28 பிப்ரவரி 1963. 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் … Read more

பிப்ரவரி 27, 2008. – இன்று பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள்…!!

பிப்ரவரி 27, 2008. – இன்று பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள் இவர் தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர். ‘எந்த மரபையும் உடைக்கின்றபோது ஒரு புதுமையான இலக்கியம் தோன்றும்’ என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர். இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது: நாசூக்கானது. சொற்களின் அளவைக்குறைத்து கதையில் தன்னுடன் … Read more

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேன் நினைவு நாள் இன்று…!!

பிப்ரவரி 25, 2001 – கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். நினைவு நாள் இன்று. சுமார் இருபது ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர். இந்த காலக்கட்டத்தில் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6996 ரன்கள் குவித்தார். 80 இன்னிங்சில் 10 போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்தார். பிராட்மேன் 29 சதங்கள் விளாசியுள்ளார். அதில் இரண்டு முச்சதங்களும், 12 இரட்டை சதங்களும் ஆகும். 22 பந்துகளில் நூறு ரன்கள் எடுத்த சாதனையும் புரிந்துள்ளார்

இன்று ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம்…!!

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்பட்டு வரும் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம் இன்று – பிப்ரவரி 22,1732. அமெரிக்க சுதந்திரப் போரில் அவர் தலைமைப் பொறுப்பு ஏற்ற 1775ஆம் ஆண்டு முதல், சுதந்திர அமெரிக்காவின் அதிபராக 2 முறை பதவி வகித்த காலகட்டம் வரை இவரது சாதனைகள் மகத்தானவை. விடுதலைப் போர் முடிந்த பிறகு, இவர் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். அரசியலமைப்புச் சட்டத்தை … Read more

இன்று மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்துரி பாய் காந்தியின் நினைவு தினம்…!!

இன்று பிப்ரவரி 22ம் நாள் மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்துரி பாய் காந்தியின் நினைவு தினம். கஸ்துரி பாய் தன் கணவர் ஏற்ற தேசிய போராட்டப் பாதையில் அவருக்கு துணையாக தனது வாழ்நாள் முழுவதும் பின்தொடர்ந்தவர்.. காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. சிறு வயதிலேயே … Read more