#Breaking:வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் தடை தொடரும் – மருத்துவத்துறை அறிவிப்பு..!

கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை தொடரும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், வேலை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி,50 % பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் … Read more

தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும்…! மருத்துவத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் மருத்துவத்துறையினருக்கு  அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக முதலமைச்சராக பதவியேற்றது முதல் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதோடு, இந்த கொரோனா பரவல் காலகட்டத்தில், தொற்று பரவலை தடுக்கவும், மக்கள் சிகிச்சை பெறவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், தற்போது, தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் மருத்துவத்துறையினருக்கு  அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சர்வதேச தரத்தை இலக்காக கொண்டு மருத்துவமனைகள், … Read more

ஒரு நாள் காய்ச்சலுக்கு ஒரு லட்சம் வாங்கிட்டாங்கப்பா! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் அறிமுக இயக்குனர் பாஸ்கரின் மெய் திரைப்பட விழாவில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஒரு நாள் காய்ச்சலுக்காக தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறியுள்ளார். மருத்துவர்களின் கட்டாயத்தின் பேரில் பலமுறை தேவையற்ற சோதனைகளை செய்து கூடுதலாக செலவு செய்ய நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவத்துறையில் மலிந்து கிடைக்கும் இத்தகைய … Read more