இந்தியாவுடனான தோல்வியின் எதிரொலி.. முன்னனி வீரர் மலிங்கா ஓய்வு பெறவும் தயார் என அறிவிப்பு..

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று  20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட  கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன்  முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அனைத்து போட்டியிலும் தோல்வி அடைந்ததால் முன்னனி வீரர் மலிங்கா ஓய்வு பெற தயார் என அறிவிப்பு. பின் நடைபெற்ற  2-வது போட்டியில் இந்தியா அணி இலங்கையை  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல் 3-வது போட்டியிலும்  78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி பெற்றது.இதனால் விரக்தியடைந்த வேகப்பந்து வீச்சாளரும்  … Read more