#Breaking:இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா ?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தனது இராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஞாயிற்றுக்கிழமை கொடுத்ததாக  தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.#Srilanka #PMMahindaRajapaksa pic.twitter.com/DZ1itImGFL — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) April 3, 2022

இலங்கை பிரதமராக பதவியேற்று கொண்டார் மகிந்த ராஜபக்சே

பிரதமராக பதவியேற்று கொண்டார் மகிந்த ராஜபக்சே. இலங்கையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ராஜபக்சேவின்  பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற நிலையில்  மகிந்தா ராஜபக்சே இன்று 4 ஆவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். இலங்கையின் அதிபரும் … Read more

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்சே பிரதமரா..?

மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலையில் பெற்று இருந்து வருகிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய  உள்ளநிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை முன்பாகவே நடத்த உள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே  கூறினார். அதன்படி கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால், ஏப்ரல் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக 2 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்டு 5-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. … Read more

ராஜபக்சேவை கலங்கடித்த 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி கடிதம்!

இலங்கையின் பிரதராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே அண்மையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் இன்று காலை என்னிடம் வந்த ஒரு கடிதம் என்னை நெகிழ செய்தது. உற்சாகமாக வேலை செய்ய வைத்தது. எனது பணிகளை நினைவு படுத்தியது என பதிவிட்டு இருந்தார். அதற்க்கு காரணம், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட அப்துல்லா என்கிற சிறுவன் பிரதமர் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதினான். அதில், ‘ தயவு செய்து உங்களால் முடிந்த வரை … Read more

இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு ! டெல்லியில் வைகோ கைது

ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் புதிய அதிபராக மகிந்த ராசபக்சவின் சகோதரர்  கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.இவரை தொடர்ந்து மகிந்த ராசபக்ச பிரதமராக பதவியேற்றார். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராசபக்சவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மேலும் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் அதிபர்  கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.பிரதமரின் அழைப்பை ஏற்று … Read more

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமனம்!

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த அதிபருக்கான தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றிபெற்றார். இதனால் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இதனை தொடர்ந்து, இலங்கை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோத்தபய ராஜபக்சேவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். மகிந்த ராஜபக்சே ஏற்கனவே 2006 முதல் 2015 காலகட்டத்தில் இலங்கை அதிபராக பதவி … Read more

70,000 தமிழ் மக்களை கொன்றது உண்மை……ஒப்புக்கொண்டார் ராஜபக்சே…!!

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு ஏதிராக நடைபெற்ற ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.சுமார் 70,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.இதனால் இலங்கை_யின் அப்போதைய அதிபர் ராஜபக்சே_வை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் ஐ. நா_வும் கண்டனம் தெரிவித்தது.ஆனால் ராஜபக்சே போரில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கையில் அப்போதை அதிபர் ராஜபக்சே இலங்கையில் போர்க்குற்றம் நடத்தது உண்மைதான்.போர் குற்றத்தில் இலங்கை ராணுவம் ஈடுபட்டு அப்பாவி மக்களை … Read more

பிரதமரான ராஜபக்சே…!நாடாளுமன்ற அவசரகூட்டத்தை கூட்ட வேண்டும்..!நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும் …!ரணில் விக்கிரமசிங்கே அடுத்த நகர்வு

இலங்கை நாடாளுமன்ற அவசரகூட்டத்தை கூட்ட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது இந்த கூட்டணி 3 வருட ஆட்சியை இலங்கையில் நடத்தி வந்தது.இந்த நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் … Read more