சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்காதீர்கள்..!மகிழ்ச்சியும் அமைதியும் குலைந்துவிடும்..!

சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்காதீர்கள், மகிழ்ச்சியும் அமைதியும் இதனால் குலைந்து போகும். சிவன் படத்தை வீட்டில் வைப்பது பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் படத்தை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இப்போது நடக்கும் கார்த்திகை மாதம் சிவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த நேரத்தில், சிவபெருமானின் படத்தை வீட்டில் வைப்பது நல்லது. வீட்டில் சிவபெருமானின் படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இதில் அறிந்து கொள்ளுங்கள். வடக்கு … Read more

கன்னி பெண்ணாக அவதரித்த கன்னியாகுமரி பகவதி அம்மன் தல வரலாறு!

தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கன்னிப் பெண் தெய்வமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமான் கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரம் எனும் ஊரில் காட்சி அளிக்கிறார். தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் கன்னியாக அவதரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பகவதி அம்மனின் தல வரலாறு பற்றி தற்போது பார்க்கலாம். அதற்கு ஓர் புராணகால சம்பவம் உள்ளது. விஷ்ணுவை நினைத்து பானாசுரன் எனும் அரக்கன் தவம் புரிந்தான். தவத்தின் பலனாக விஷ்ணு பகவான் தோன்றி என்ன வரம் வேண்டும் … Read more

நம்மை விட்டு சென்ற பதவியை திரும்ப பெற்று தரும் முருகன்

முருக பெருமானுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைககள் மிகவும் உகந்த நாளாகும். அன்றைய பொழுதில் முருகனை வேண்டி விரதமிருந்தால் நாம் இழந்த உத்தியோகம் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணம் என்ன என்னவென்றால் செவ்வாய், வெள்ளிகளில் கிருத்திகை, சஷ்டி திதிக்கும் உகந்த நாட்களாகும். ஆகவே அந்த நாட்களில் முருகனை வேண்டி விரதமிருக்க நல்ல நாளாகும். மேலும், கந்தசஷ்டி மற்றும் தைபூசம்  அன்றைய நாட்களும் முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். அன்றைய நாட்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யபடுகின்றன. … Read more

சனி பகவானுக்கு ‘சனீஸ்வரன்’ பெயர் வர யார் காரணம் தெரியுமா?

நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கடவுள் சனீஸ்வரன் தான். அவருக்கு இப்பட்டம் வருவதற்கு பின் ஒரு காரணம் உண்டு. அது யாதெனில், சனி பகவானுக்கு கொடுக்கப்பட்ட வேலையானது, மக்களுக்கு அவர்களது பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அவர்களுக்கு கஷ்டங்களையும், வரங்களையும் கொடுக்கும் வேலையாகும். இதனை கண்டு தேவர்கள் வசைபாடினர். இதனால் மனம் சோர்ந்துபோன சனி பகவான் ஈசனிடம் முறையிட்டார். அப்போது ஈசன், நாளை நீ தேவலோகம் வழியாக கைலாயம் வந்து எண்ணை 7 1/2 நிமிடம் பிடித்து … Read more

அரியும் சிவனும் சேர்ந்த அவதாரம் ஐயப்பன் : மணிகண்டன் வரலாறு

மகிஷாசூரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள் அதனால் தான் துர்காதேவி அம்மனுக்கு மகிசாசூரமர்த்தினி என்ற பெயர் உண்டானது. அந்த அசுரனின் தங்கைதான் மகிஷி என்பவள். அவள் தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி, தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் துன்புறித்து வந்தாள். மேலும், மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அது, தனக்கு மரணம் நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது … Read more