#BREAKING : தேர்தல் முடிவுகள் மாலை தான் வெளியிடப்படும் -வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கு  ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் ,நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிட்டனர். இன்று காலை முதலே வாக்கு எண்ணப்பட்டு வந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் மற்றும் திமுக வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது.இந்நிலையில் தற்போது மாலை 4.30 … Read more

#BREAKING : இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக முன்னிலை

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்                              –  4,83,099  வாக்குகள்  பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி. சண்முகம்  –  4,75,395  வாக்குகள்  பெற்றுள்ளார். நாம் தமிழர் … Read more

வெற்றி முகத்தில் திமுக வேட்பாளர் !இறுதிக்கட்டத்தை எட்டிய வாக்கு எண்ணிக்கை

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்                            – 476194  வாக்குகள்  பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி. சண்முகம் –467006 வாக்குகள்  பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  … Read more

Election Breaking :10441 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை !

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குகளே எண்ணப்பட வேண்டிய நிலையில் கதிர் ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்                            –456070 வாக்குகள்  பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி. சண்முகம் –445629 வாக்குகள் … Read more

இறுதிக்கட்டத்தை எட்டிய வாக்கு எண்ணிக்கை !யார் வெற்றி பெறுவார்?

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்  முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 424989 வாக்குகள்  பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் -414712  வாக்குகள்  பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி – 23358 வாக்குகள்  பெற்றுள்ளார். திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம்  10277 வாக்குகள் ஆகும்.தற்போது வரை 894690 … Read more

Election Breaking : தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை !பின்னடைவை சந்திக்கும் திமுக வேட்பாளர்

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது . வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் –1,67,517 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக   வேட்பாளர்  கதிர் ஆனந்த்– 1,51,530  வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி– 8,310  வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டா – 2,951 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் … Read more

#BREAKING : வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.   வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின்  ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர … Read more

தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டது -தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.7 கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 23 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதனால் கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் தேர்தல் நடந்தை விதிகள் அமலில் இருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டன. 4 மாநில பேரவை தேர்தல், இடைத்தேர்தல் நடந்த மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு … Read more

இன்று வெளியாகிறது தேர்தல் முடிவுகள் !எப்போது தேர்தல் முடிவு வெளியிடப்படும் ?தகவல் இதோ ..

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக … Read more

நிறைவு பெற்றது மக்களவை தேர்தல் ! 23 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இதுவரை 6-கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது . இன்று 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்ற  வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.மக்களவை தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள்,உத்திர பிரதேசம்-13 தொகுதிகள்,பஞ்சாப் -13 தொகுதிகள்,மேற்குவங்கம் -9 தொகுதிகள்,மத்திய பிரதேசம் -8 தொகுதிகள்,பீகார் -8 தொகுதிகள்,இமாச்சல பிரதேசம்-4 தொகுதிகள்,ஜார்கண்ட் -3 தொகுதிகள்,சத்தீஸ்கர்-1 தொகுதிகளில் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, … Read more