தமிழகத்திற்கு காவேரி நீரை திறந்து விடுங்கள் – கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு!

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீர் சேமிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் திண்டாட்டம்ஏற்படுவது வழக்கம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காணும் வகையில் மத்திய அரசு காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் மூலம் தமிழகத்திற்கு தேவையான நீர் சரியான முறையில் பங்கிட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த … Read more

எம்.எல்.ஏ க்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியில் ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் ரூபாயாம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எள்.ஏ க்கள் அனைவரும் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை 5ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் 11 பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல், காங்கிரஸ் அமைச்சர்கள் 11 பெரும் தங்கள் அமைச்சர் பதவியை … Read more

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக கூட்டத்தில் முடிவு!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று மாலை கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் ஆட்சி செய்ய எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி தான் ஆட்சி … Read more

கிராமங்களுக்கு சென்று பிரச்சனைகளை கேட்டறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி !

அரசு அதிகாரிகள் முதல் எம்.எல்.ஏ,அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் உட்பட அனைவரும் ஒவ்வொரு கிரமங்களுக்கே சென்று மக்களின் குறைகளை கேட்டறிய “கிராம வஸ்தா” திட்டத்தை கர்நாடக மாநில முதல் குமாரசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக மாநிலம் யாத்திர் மாவட்டம் குட் மிட்கல் கிராமத்திற்கு சென்ற முதல்வர் அங்கு மக்களிடையே இருக்கும் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்களை உடனடியாக எடுத்தார். பின்னர் பேசிய முதல்வர், எங்களுக்கு களப்பணிகள் தன முக்கியம் என்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலே … Read more

சபரிமலை சர்ச்சை………அரசியலாக்காதீர்….கர்நாடக முதல்வர்….!!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி  தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இந்த பிரச்சனையை அரசியலாக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.இதனிடையே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று அதனை அமல்படுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். DINASUVADU

“தேசத் துரோக வழக்கு”வேண்டும் முதல்வர்க்கு “பாய்கிறதா முதல்வர் மீது வழக்கு”…!!

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பா.ஜ.க. தங்களை விமர்சித்துப் பேசும்போது நாவடக்கம் இன்றி பேசுவதாக குற்றம்சாட்டினார். தங்கள் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டால் அந்தக் கட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் இறங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக கர்நாடக டி.ஜி.பி. நீலமணி ராஜுவிடம் ((Neelamani N Raju)) அம்மாநில பா.ஜ.க. … Read more

“ராஜ தந்திர குமாரசாமி” பல்டி அடித்த 22 எம்எல்ஏக்கள்..! அதிர்ச்சியில் எடியூரப்பா..!!

கர்நாடக அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேரும், முதல்வர் குமாரசாமி யின் எச்சரிக்கையால் பின்                    வாங்கியுள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில‌த்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பதவி கேட்டும், காங் கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டும் சதீஷ் ஜார்கிஹோளி தலைமையில் மகாராஷ்டிர எல்லையோர … Read more

“இந்த அரசு நீடிக்காது , தானாக இந்த ஆட்சி கவிழும்” முன்னாள் முதல்வர் பரபரப்பு பேட்டி..!!

பெங்களூரு, கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் புதன்கிழமை பாஜக மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து எடியூரப்பா பேசியதாவது:- கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட நாள்கள் நீடிக்காது. அரசு நிலைக்குமா? என்ற அச்சத்தில் உறைந்துள்ள முதல்வர் குமாரசாமி, பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி … Read more

அவ்வங்களுக்கு வந்தா ரத்தம்..?அப்போ எங்களுக்கு வந்தா தக்காளி சட்ணியா…??முதல்வர்..!

கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லிகிறார். பருவ மழை காரணமாக குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி கோரி அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை கேட்க டெல்லி செல்கிறார். இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கேரளாவுக்கு 500 கோடியை கொடுத்த பிரதமர் மோடி, கர்நாடகத்திற்கு … Read more

குமாரசாமி அரசு ஒரு குழந்தை மாதிரி இருக்கிறது..!விரைவில் ஆட்சி மாற்றம்.!!மத்திய அமைச்சர் ஆனந்தகுமார்..!!

கர்நாடகவில் விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று மத்தியஅமைச்சர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கர்நாடகாவில்  மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அரசு செயல்படாமல் இருக்கிறது என்று அந்த கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். இதனையே தெரிவிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் சித்தராமையா அண்மையில் வெளிப்படுத்தி உள்ளார். மீண்டும் முதல்வராக வேண்டும் என துடிக்கிறார். மேலும் குமாரசாமி அரசு வளராத ஒரு குழந்தையாக இருக்கிறது. மந்திரி சபை … Read more