யார் இந்த குல்பூஷன்?! சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடுத்த வழக்கு என்னவானது?!

இந்திய கடற்படை வீரர்தான் இந்த குல்பூஷன். இவர் பாகிஸ்தான் சென்று உளவு பார்த்ததாக கூறி  பாகிஸ்தான் அரசு இவரை கைது செய்தது. 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இவர் மீது, பாகிஸ்தானில் உளவு பார்த்தது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் அவரை சந்திக்க இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. பிறகு இவருக்கு கொடுக்கப்பட்ட மரண … Read more