இனிதான் ஆட்டம் ஆரம்பம் : ரஜினிகாந்த் ..!

இந்த வருடம் டிசம்பருக்குள் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அடுத்து, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவருகிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடி சம்பவத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகர் ரஜினி ஆவர்.இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு இவர் பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்னைகளைத் தொகுத்துவருகிறார். வரும் டிசம்பர் மாதம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அதிரவைக்கும் … Read more

பால்கர் மக்களவை தொகுதியில் ஆறுதல் வெற்றி பெற்ற பாஜக!

இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று … Read more

எல்லை மீறிய கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

பேபி, ரஸ்டோம் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. இவர் ‘யார் இவன்’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் அதிக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை . மேலும் ஈஷா குப்தா தன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி செம ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

விவசாயிகள் இமாச்சலப்பிரதேசத்தில் போராட்டம்!

மாநில அரசைக் கண்டித்து இமாச்சலப் பிரதேசத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அம்மாநிலத்தில் அனைத்து சிறு விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தலைநகர் சிம்லாவில் உள்ள தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஏராளமானோர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியானது..!!

கார்த்தி நடிப்பில், ரஜத் இயக்கும் படத்துக்கு ‘தேவ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘வனமகன்’ சயிஷா கார்த்தி ஜோடியாக நடிக்க, மாமா பெண்ணாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். அர்த்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் … Read more

செல்பிக்கு பயந்து பாடிகார்டுடன் வலம்வரும் நடிகைகள்..!

அபிமான நடிகர்-நடிகைகளுடன் செல்பி எடுப்பதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. பட விழாக்கள், கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து நின்று செல்பி எடுக்கின்றனர். விமான நிலையங்களிலும் நடிகர்-நடிகைகளை முற்றுகையிட்டு செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் நடிகர்-நடிகைகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. சிலர் அத்துமீறி உடம்பை தொடுவதும் கையை பிடித்து இழுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதை தவிர்ப்பதற்காக நடிகைகள் பலர் இப்போது பாதுகாப்புக்கு தனியாக பாதுகாவலர்களை சம்பளம் கொடுத்து வைத்துள்ளனர்.படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், விமான நிலையங்களில் இவர்கள் பாதுகாப்பு … Read more

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது!

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக வெள்ளித்திரை நகைச்சுவை நட்சத்திரங்களை கவுரவிக்கும் மாபெரும் நிகழ்வு , உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது. கற்பனைகளை நிஜமாக்கி ,திறமைகளை அரங்கேற்றும் ஓர் கனவு தொழிற்சாலை விஜய் டிவி . இது பொழுதுபோக்கு ஊடகங்களின் ஓர் தவம் ! 7 கோடி தமிழர்களின் முகம்! தனது தன்னிகரற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு படைப்பிலும் உச்சம் தொடும் விஜய் தொலைக்காட்சியின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி விஜய் … Read more

ஹவாய் தீவில் எரிமலை வெடித்து கரும்புகை வெளி வருவதால் வான் போக்குவரத்திற்கு எச்சரிக்கை..!

ஹவாய் தீவில் kilauea எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை, 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. தொடர்ந்து அதிக அளவில் கரும்சாம்பல், ரசாயன வாயுக்கள் வெளியேறலாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை குறிப்பிடும் வகையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. … Read more

சினாவில் குழந்தையை அன்போடு முத்தமிட்ட திமிங்கலம்..!

சீனாவில் திமிங்கலம் ஒன்று குழந்தையை முத்தமிட, அந்தக் குழந்தை பயத்தில் வீறிட்டு அழுத வீடியோ வெளியாகி உள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் உள்ள சான்பெங்க் ((Chanfeng)) என்ற கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சிக் கூடத்தில் பல்வேறு உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், தனது குழந்தைக்கு திமிங்கலம் முத்தமிட வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தி உள்ளார். இதையடுத்து காட்சிக் கூடத்தின் உதவியாளர் துணையுடன் பெலுகா திமிங்கலத்தை ((Beluga Whale)) அழைத்து குழந்தைக்கு முத்தமிட வைத்தார். இதனை … Read more

தல பாடலை தவறாக சொன்ன பிரபல சீரியல் நடிகை! கடுப்பான சக நடிகர்கள்..!

அஜித்திற்கு அடுத்ததாக ஆரம்பிக்க இருக்கும் விசுவாசம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் சினிமாத்துறையினர். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என தியேட்டர்களில் ஓப்பனிங் டே சொல்லும். சமூகவலைதளத்தில் அதற்கும் மேல். இப்போதெல்லாம் விழாக்களோ, நிகழ்ச்சிகளோ, நேர்காணல்களோ ஒரு சில பிரபலங்கள் தவறாது அஜித்தின் பெயர் குறிப்பிடுவார்கள். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ராஜா ராணி சீரியல் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் நடிகை ஸ்ரீதேவிக்கு காதில் ஹெட் செட் … Read more