BIGBOSS 2:எட்டாவது  போட்டியாளராக களமிறங்கிய பாடகி!

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் களமிறங்கினார் . மூன்றாவது போட்டியாளராக மங்காத்தா புகழ் மஹத் களமிறங்கினர் . நான்காவது போட்டியாளராக காமெடி நடிகர் டேனியல் … Read more

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றத்தையே நாட வேண்டும்!திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ,ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றத்தையே நாட வேண்டும் என கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், அரசியல் ரீதியில் இனி முயற்சிக்க முடியாது என கூறியுள்ளார். மகன் சிறையில் உள்ளதால் மன அழுத்தத்தில் அற்புதம்மாள் பேசியிருக்கலாம், கருணை கொலையை அங்கீகரிப்பதில்லை என அவர் கூறியுள்ளனார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரம்ஜான் விடுமுறை உண்டா?கிடையாதா?மக்களை மாறி மாறி குழப்பிய அரசு

இன்று  ரம்ஜான் பண்டிகையொட்டி அரசு விடுமுறை விடப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சில தனியார் நிறுவனங்கள் என மாலையே விடுமுறை என்பதை உறுதி செய்ததால், மூன்று நாள் விடுமுறை என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டமிடலுடன் அரசு பணியாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் உற்சாமாக விடு திரும்பினர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்ற எண்ணத்தில் பலர் வெளியூர்களுக்கு கிளம்பினர். சிலர் … Read more

ஜூலை 28 தேதி தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகம் ட்ரைலர் வெளியீடு! நடிகர் தனுஷ் அறிவிப்பு

மீண்டும் ‘வடசென்னை’ படத்தில்  தனுஷ்-வெற்றி மாறன் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டும்  பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அள்ளின. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை, மிக பிரம்மாண்ட படமாக தயாராகி வருகிறது. படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் முறையாக சந்தோஷ் நாராயணன், வெற்றி … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக் கூடாது ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

 சென்னை உயர்நீதிமன்றம்,தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக் கூடாது எனவும், நடப்பாண்டில் எத்தனை கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, திருமுல்லைவாயலில் மதுபான கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 பேரின் ஜாமீன் மனுக்களையும், மதுபான கடைகளை மூடக் கோரிய வழக்கையும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி பார்த்திபன் அடங்கிய அமர்வு, மதுபான கடைகளை திறந்திருக்கும் நேரத்தை ஏன் குறைக்க கூடாது … Read more

மாளவிகா சர்மா சமீபத்திய புகைப்படங்கள் இதோ!

தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகமான புதுமுகங்கள் வரத் தொடங்கியுள்ளன. தறபோது தெலுங்கு சினிமாவுக்கு புதிதாக வந்திருப்பவர் நடிகை மாளவிகா சர்மா. இவரது சமீபத்திய புகைப்படங்கள் இதோ. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:6 பேரின் உடல் இன்று இரவுக்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும்!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 6 பேரின் உடற்கூறாய்வுகள் முடிந்து இன்று இரவுக்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவித் தொகை 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 5 பேரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 7 பேரின் உடல்கள் ஏற்கனவே மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 6 பேரின் உடல்களை ஜிப்மர் மருத்துவர் … Read more

இனிதான் ஆட்டம் ஆரம்பம் : ரஜினிகாந்த் ..!

இந்த வருடம் டிசம்பருக்குள் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அடுத்து, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவருகிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடி சம்பவத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகர் ரஜினி ஆவர்.இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு இவர் பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்னைகளைத் தொகுத்துவருகிறார். வரும் டிசம்பர் மாதம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அதிரவைக்கும் … Read more

பால்கர் மக்களவை தொகுதியில் ஆறுதல் வெற்றி பெற்ற பாஜக!

இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று … Read more

எல்லை மீறிய கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

பேபி, ரஸ்டோம் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. இவர் ‘யார் இவன்’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் அதிக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை . மேலும் ஈஷா குப்தா தன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி செம ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.