#BREAKING: கேரளா குண்டுவெடிப்பு- உயிரிழப்பு 2-ஆக உயர்வு..!
களமசேரி குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், களமசேரி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து … Read more