என்ன ஒரு நல்ல உள்ளம்! பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிய துணிகளை இலவசமாக வழங்கிய துணிக்கடை வியாபாரி!

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரை காணவில்லை. மேலும், 2.5 லட்சம் மக்கள் முகாம்களில் தானாக வைக்கப்பட்டுள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், துணிக்கடை வியாபாரியான நவ்ஷத் என்பவர், பக்ரீத் பண்டிகை வியாபாரத்திற்காக துணிகளை வாங்கி வந்துள்ளார். அவர் வாங்கி வந்த உடைகளை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளித்துள்ளார். இவர் கொச்சி … Read more

வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்ட கேரளாவிற்கு மத்திய அரசு ரூ.3048 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு..!!

கேரளா கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் மாநிலமே நிலைகுழைந்தது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு அம்மாநிலத்தில் உள்ள பலத்தரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். இந்நிலையில் நாடே கேரளாவிற்கு கரம் கொடுத்தது.இதில் மக்கள் ,நடிகர்கள்,அரசியல் பிரபலங்கள் அண்டை நாடுகள் என அனைவரும் கரம் கொடுத்தனர்.இந்நிலையில் இந்த வெள்ளமானது அம்மாநிலத்தில் சுமார் ரூ.4700 கோடி அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.மேலும் இந்த நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் … Read more

ரூ 3,23,79,00,000 வேண்டும்…. மீட்பு பணிக்கு பணம் கேட்ட மத்திய அரசு..முதல்வர் வேதனை…!!

கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 25 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்ட நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து, பேரிடர் நிவாரண நிதியாக 2 ஆயிரத்து 683 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கப்பெற்றதாக கூறினார். இந்தநிலையில் பெருவெள்ளத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்டதற்காக 33 கோடியே 79 லட்சம் ரூபாயை கட்டணமாக விமான படை கோருவதாக … Read more

“கேரளாவை கையை விரித்தது மத்திய அரசு” அரிசியை இலவசமாக கொடுக்க முடியாது..!!

திருவனந்தபுரம்: பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்ள கேரள மாநிலத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்ட 89ஆயிரத்து 540 மெட்ரிக் டன் அரிசி கிலோவுக்கு ரூ.26 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இதுகுறித்து கே.கே.ராகேஷ் எம்பிக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் எழுதியுள்ள கடிதத்தில், சிறப்பு ஒதுக்கீட்டு அரிசியை இலவசமாக வழங்க முடியாது எனவும், மத்திய அரசின் கொள்கைப்படி குறைந்தபட்ச விலைக்கு மட்டுமே அரிசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் … Read more

கேரளாவுக்கு ரூ.21 கோடி வழங்கிய நீதா அம்பானி ..!!

கேரளா மக்களின் வெள்ள பாதிப்பை அடுத்து அணைத்து தரப்பினரும் உதவி வருகின்றனர். தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா மக்களின் வாழ்வாதாரங்களை செயற்படுத்த   பலரும் உதவி வருகின்றனர். கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 21கோடி ரூபாயை வழங்கியுள்ளார் நீதா அம்பானி. திருவனந்தபுரத்தில் கேரளா முதலமைச்சர் புணராயி விஜயனை நேரில் சந்தித்து நீதா அம்பானி, 21 கோடி ரூபாய் காசோலை வழங்கினார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களையும் நேரில் சந்தித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திருமாவளவன் ரூ. 15 லட்சம் நிதி உதவி ..!!!

கேரளாவில் ஏற்பட்ட மலை வெள்ளத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரளா மக்களுக்கு மாநில அரசுகள், திரையுலக நடிகர்கள் என பலரும் உதவி வந்தனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காசோலையை திருமாவளவன் வழங்கியுள்ளார்.

வெள்ள நிவாரண நிதி ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது – கேரளா நிதி அமைச்சர்

மழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்லன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகினறனர் கேரளா மக்கள். கேரளாவின் ஏனைய பகுதிகள் முற்றிலும் மழை வெள்ளத்தால் மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், பயிர்கள் என அனைத்தும் முற்றிலும் சேதாரமாகி உள்ளன. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பெருகி பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது அம்மாநில அரசு. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள். 71 கோடி ரூபாய் … Read more

படம் திரையிட்டு கேரளவுக்காக உண்டியல் வசூலித்த தயாரிப்பாளர்: அடேங்கப்பா என்ன ஒரு மனிதாபிமானம்…!!!

சமீபத்தில் வெளி வந்த காட்டு பய சார் இந்த காளி. இதில் ஜெயவந் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஐரா நடித்தார், யுரேகா இயக்கி இருந்தார். இந்த படம் 25 நாட்களை கடந்து ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தயாரிப்பாளர் ஜெயவந், மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டரில் படத்தை இலவசமாக திரையிட்டார். இது குறித்து ஆட்டோவில் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்தார். படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்தார்கள். தியேட்டரின் முன்னால் ஒரு … Read more

ரசிகர்களை தெளிவாக பயன்படுத்தும் தளபதி விஜய்! மாஸ்டர் ப்ளான்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளுதவி என செய்து வருவதோடு , அனைவரும் இதே போல் உதவ முன் வாருங்கள் என கூறியும் வருகின்றனர். இன்னிலையில் அங்கும் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதனை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பாதிக்கபட்டட மக்களுக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் மூலம் நேரடியாக செய்து வருகிறார். அவர் ரசிகர்மன்றங்கள் மூலமாக அனுப்பிய பொருட்கள் லாரிகள் … Read more

நிவாரண நிதி கொடுப்பதிலும் கேப்டன் கேப்டன்தான்

கேரளா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். பலரும் நிவாரண பொருட்களை தன்னார்வத்துடனோ, பல்வேறு அமைப்பின் மூலமாகவும் உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நன்கொடை மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கின்றனர். அதில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் கேரளா வெள்ள பாதிப்பிற்காக 1 கோடி மதிப்பினாலான நிவாரான பொருட்களை கேரளா அனுப்பி வைப்பதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு … Read more