காஷ்மீர் விவகாரம்.! மெகபூபா முப்தி வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு.!

மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக காஷ்மீர் நிர்வாகம்  அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேற்கண்ட மூவர் … Read more

காஷ்மீரில் நடந்த தாக்குதல் இறந்து போன தாத்தாவின் மீது அமர்ந்து கதறி அழுத சிறுவன்.!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். அந்த முதியவரின் மீது ஒரு 3 வயது சிறுவன் கதறி அழுவும் காட்சி வெளியாகியுள்ளது. சோபாரில் சிபிஆர்எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு வந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 சிபிஆர்எஃப் வீரர்கள் உட்பட, கிராமவாசி ஒருவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, 5 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,1 சிபிஆர்எஃப் வீரர் … Read more

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் என்கவுண்டர்.!

ஸ்ரீநகர் மாவட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (சிஆர்பிஎஃப்) இன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். #ZadibalEncounterUpdate: Third #terrorist killed. Search operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/jIMsGctm0F — Kashmir Zone Police (@KashmirPolice) June 21, 2020 அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று  காலை மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் … Read more

போர் விமானங்களோடு எல்லையில் விமானப்படை தளபதி ஆய்வு!!

இந்திய ம்ற்றும் சீன எல்லையில்  தற்போது பதற்றம் நிலவி வருவதை அடுத்து காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர்  இடங்களுக்கு இந்திய விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா ரகசியமாக வந்து ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மற்றும் சீன எல்லையில் காஷ்மீரின் லடாக் அருகே தான் தற்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ள கால்வான்(கல்வான்) பள்ளத்தாக்கு பகுதி உள்ளது.இப்பகுதியானது இந்திய நாட்டின் எல்லைக்கு உட்பட்டு இருந்து வருகிறது.தற்போது அதனை திடீரென்று  பள்ளத்தாக்கிற்கு பாத்தியப்பட்டவர்கள் நாங்கள் தான் என்று குதித்து எல்லைக்குள் அத்துமீறி … Read more

காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.!

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிசூட்டின் போது காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதற்கு, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். வீரமரணம் அடைந்த ஹவில்தார் … Read more

நடுரோட்டில் பலத்த சத்தத்துடன் வெடித்த சிலிண்டர் லாரி.! பதற்றத்தில் காஷ்மீர் மக்கள்.!

காஷ்மீரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் ஒரு சிலிண்டர் லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​திடீரென தீப்பிடித்து முழு வாகனமும் எரிய தொங்கியது,பின்னர் போலீஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, எல்பிஜி சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கின,” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். அரை மணி நேரத்தில், டஜன் கணக்கான சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. தீ விபத்து ஏற்பட்டபோது லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதாகவும், சிலிண்டர்கள் … Read more

குல்காமில் துப்பாக்கிச் சூடு…2தீவிரவாதிகளை சுட்டு கொன்றது ராணுவம்!

காஷ்மீரில் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. காஷ்மீரில் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப் பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.!

இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், தியால்காம் ஆகிய  பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற  பாதுகாப்பு படையினர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  பதுங்கியிருந்த தப்பியோட முயற்சி செய்தனர்.இதனால் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டது. 

#Breaking : 7 மாதங்களுக்கு பிறகு பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

பரூக் அப்துல்லா வீட்டுக்க்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.   இந்நிலையில் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் … Read more

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பேர் சுட்டு கொலை..

ஜம்மு , காஷ்மீரின் சோபியான் நகரில் உள்ள காஜ்புரா ரெபான் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டனர். இதையெடுத்து இன்று காலை தேடும் பணி ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது இரு தரப்பினருக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது. இந்தமோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதுபற்றி காஷ்மீர் நகர ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில் , 2 பயங்கரவாதிகளின் உடல்களை மீட்டுள்ளோம். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என கூறினார்.