உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது!

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் என்ற கிராமத்தில், வீட்டில் பதுக்கி கஞ்சா விற்பனை செய்வதாக, அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மாதுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், தனிப்பிரிவு போலீசார் அல்லிகுண்டம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வில், அக்கிராமத்தில் வசித்து வரும் அய்யாக்காள் என்ற மூதாட்டி வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்து … Read more

நான் கஞ்சாவிற்கு அடிமை! பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு!

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் பல படங்களில் நடித்துள்ளார். இவர் 16 வயதினிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் நடைபெற்ற கோலோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தான் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அதே மேடையில் பேசிய ஜாக்குவார் தங்கம் … Read more

18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்..

கஞ்சா விற்பனை செய்வது இப்பொது அதிகமாகிவிட்டது.இதனை தடுக்க போலிசார் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு வருகின்றனர். சேடபட்டி பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகட்டளை ஒச்சாத்தேவர், கணவாய்பட்டி செல்லத்துரை, பெரியகட்டளை தங்கப்பாண்டி ஆகியோர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒச்சாத்தேவரை கைது செய்தனர்.