இன்று தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு..!
இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமான ஒன்று.மேலும் இந்த நிலையில் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 8 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது . மேலும் ஜூலையில் 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டியது ஆனால் கண்டலேறு அணையில் இருந்து நீர் மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் மேலும் … Read more