ரஜினி, அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவு -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினிகாந்த்  மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவளிப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் மரணம் என்பது வருத்தப்பட கூடிய நிகழ்வு, விதிகள் மீறி பேனர் வைப்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த்  மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் … Read more

மாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மாஸான லீடர்  எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  தேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தநிலை வரத்தான் செய்யும்.பொறாமையால் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அமமுகவில் இருந்து அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள்.மாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு !செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், 2011 முதல் 2013 -ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது … Read more

பால் விலை உயர்வு !மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

5 ஆண்டுகளுக்கு பின் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்தது போல் தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபடும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்படும் … Read more

முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இம்மாதம் 28-ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முதலமைச்சருடன்  சில அமைச்சர்களும், அதிகாரிகளும்  செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருதுநகரில்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும். தேசிய பார்வையில் பாஜக … Read more

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணை நிறைவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் 2012-13 ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உய்ரநீதிமன்ற மதுரை கிளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி  நேற்று விசாரணை அறிக்கையில் அமைச்சர் … Read more

அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்  தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் … Read more