தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை.! அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு.!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்று பல்வேறு விவாதங்களை பற்றி பேசினர். அந்த வகையில் இன்று 2ம் நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த … Read more