மதச்சார்பற்ற கூட்டணி… ஊழலற்ற ஆட்சியே எங்களின் நோக்கம்… K.S அழகிரி பேட்டி…!!

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் அனைத்து கட்சிகளும் , கூட்டணி மற்றும் தேர்தல் பணி , பிரச்சாரம் சுற்றுப்பயணம் என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடலூர் மாவட்ட கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் K.S அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,  கடலூர் N.L.C நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்த  தரிசு நிலங்கள் கடற்கரை பகுதிகளில் உள்ள நிலங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி … Read more