அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்- அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரசாரம் மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன்.அப்பொழுது அவர் பேசுகையில், அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது … Read more

பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் கல்வி என்ற முறையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும். 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு நடைபெறும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள். ஆசிரியர்கள் கற்றல் திறன் மாணவர்கள் மேம்பட … Read more

அடுத்த வாரத்திலிருந்து அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த வாரத்திலிருந்து அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது . பள்ளிக்கல்வி துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது . தொலைநோக்கு சிந்தனையுடன் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . நடப்பாண்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை ரூ.14 ஆயிரம் கோடி. இதையெல்லாம் தாண்டிதான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம் .அடுத்த … Read more

அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்-அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்  கூறுகையில்,தமிழ் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வைத்து பள்ளிகளில் கலாச்சார பண்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில் விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்க முதலமைச்சரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது … Read more

11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முடிவு-அமைச்சர் செங்கோட்டையன்

11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முடிவு செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது. இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது. மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும் .தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும், … Read more

தமிழகத்திற்கு பொதுத்தேர்வு கிடையாது – செங்கோட்டையன் அதிரடி

5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைவருக்கும் கல்வி திட்டம் என்று மத்திய அரசு  கொண்டு வந்திருக்கின்ற 5 … Read more

புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும்-செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் .பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடைபெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம் உடல் ஆரோக்கியம் பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கின்றனர்  என்றும்  அமைச்சர் … Read more

தமிழக மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி-அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசுமுறை பயணமாக பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அந்த நாட்டின் கல்வமுறையை அறிந்து வருவதற்காக சென்றதாக தெரிவிக்கப்பட்டது. தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் தமிழகம் வந்துவிட்ட நிலையில் நேற்று ஈரோட்டில் விழா ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  பின்லாந்து நாட்டில் மாணவர்கள் படிக்கும் போதே  தொழிற்பயிற்சி பயிற்சி வழங்கப்படுகிறது.  இது  போன்ற பாட திட்டத்தை … Read more

ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை-அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும், ஆசிரியர்கள் வேலைநாட்களில் போராட கூடாது என்பது அரசின் வேண்டுகோள் ஏனெனில் பாடத்திட்டத்தை நடத்த 240 நாட்கள் தேவைப்படுகிறது.ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் … Read more

மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும்  மடிக்கணினி-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும்  மடிக்கணினி வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அரசு பல திட்டங்களை தீட்டினாலும் அதை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்பவர்கள் ஆசிரியர்கள்தான். தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. மேலும் மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் முதலமைச்சரின் அனுமதி பெற்று மடிக்கணினி வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.