10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

Job Vacancy

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் – உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில் பணிபுரிய தகுதி உள்ள 660 பேருக்கான தேடலில் இருந்து வருகின்றனர். டிப்ளமோ, டிகிரி முடித்து விட்டு உளவுத்துறையில் ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு ஏதுவாக இருப்பீர்கள். மத்திய அரசின் கீழ் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சரியாகசமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த … Read more

பி.எஸ்சி டிகிரி முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு ..! RMLIMS-ல் 106 காலிப்பணியிடங்கள் ..!

RMLIMS : டாக்டர் ராம் மனோகர் லோஹியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (RMLIMS), லக்னோவில் ஆசிரியர் அல்லாத (குரூப் பி & சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, உணவியல் நிபுணர், கண் மருத்துவ நிபுணர் தரம் -I, தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தொழில்நுட்பவியலாளர் (Technologist) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த இன்ஸ்டிடியூட்டில் மொத்தமாக 106  காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி … Read more

முந்துங்கள்! SEBI-யில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்!

SEBI

SEBI: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), அதிகாரி கிரேடு A (உதவி மேலாளர்) காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செபி என்பது இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். Read More – டிகிரி முடித்திருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை.! உடேன விண்ணப்பியுங்கள்… அதாவது, பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கு நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பில் … Read more

இன்னும் மூன்றே நாட்கள் தான்…இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!

Teachers Recruitment Board

TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது. READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இந்த பணிக்கான தேர்வு  23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு … Read more

நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Nilgiris

Nilgiris: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு  கட்டுபாட்டில் இருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன, அதன்படி மூத்த ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் வழக்கு தொழிலாளி 3 காலியிடமும் உள்ளது. READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.! இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் … Read more

தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.!

thoothukudi job vacancy

Thoothukudi : தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ், உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியத்தின் பேரில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு காலியிடங்கள் 1. மாவட்ட திட்டமேலாளர் – 1 2. தரவு உதவியாளர் – 1 பணியிட விவரம் பணியிடங்களின் எண்ணிக்கை கல்வி தகுதி … Read more

Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!

Job Vacancy : CMC-கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தில் நிலையான வேலை தேடும் மற்றும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.  மேலும், இதை பார்த்ததும் செல்லாமல் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். READ MORE – அரக்கோணம் … Read more

சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!!

job vacancy

Job Vacancy: (TN சால்ட் ஆட்சேர்ப்பு) தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை. READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.! TN உப்பு ஆட்சேர்ப்பு 2024 என்ன வேலை நிறுவனத்தின் செயலாளர் கல்வி தகுதி ஏதெனும் ஒரு டிகிரி காலியிடம் … Read more

ZOHO நிறுவனம் 2,000 பணியாளர்களை நியமிக்க முடிவு !

சாஸ் நிறுவனமான ZOHO பொறியியல், தொழில்நுட்பம், தயாரிப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் 2,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது. பல ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், ஒரு மென்பொருள்-ஒரு-சேவை (SaaS) நிறுவனம் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஊழியர்களைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறைந்தது 2,000 பணியாளர்களை நியமிக்க சென்னையை தளமாகக் கொண்ட ஜோஹோ கார்ப் திட்டமிட்டுள்ளது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களுடன், ஜோஹோ இந்தியா … Read more

சிஎஸ்பிசி பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை! 454 காலியிடங்கள்!

சிஎஸ்பிசி பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை. பீகார் மத்திய தேர்வு வாரியம், பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு  ஆட்கள் சேர்க்கும் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அதன் இணைய பாக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 24, 2020 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் காலம் தொடங்கியவுடன், ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2020 ஜூலை 24 அல்லது அதற்கு முன்னர் csbc.bih.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பீகார் போலீஸ் ஸ்வாபிமான் … Read more