ஜியோ பங்குகளை 43,574 கோடி ரூபாய்க்கு வாங்கிய பேஸ்புக்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்9.9 சதவீத பங்குகளை இந்திய மதிப்பில் 43,574 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது முக்கிய பணக்காரர்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர் முகேஷ் அம்பானி. அவரின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் படு வேகமாக தனது தடத்தை பதித்து வருகிறது. இதனால் உலக பணக்காரர்கள் வரிசையிலும் முகேஷ் அம்பானி முக்கிய இடத்தில் உள்ளார். இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது என்கிற செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது. ரிலையன்ஸ் … Read more

இனி ஜியோ செயலி மூலம் நீங்களும் வருவாய் ஈட்டலாம் .!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ஜியோபோஸ் லைட் (JioPOS Lite) எனும் செயலியை அறிமுகம்படுத்தி உள்ளது. இந்த செயலியை மூலம் யார் வேண்டுமானாலும் ஜியோ பார்ட்னர் மாறி மற்றவர்களுக்கு ஜியோ ரீசார்ஜ்களை செய்ய முடியும். இந்த திட்டத்தில் மூலம் நீங்களும் வருவாய் ஈட்டலாம். இதில் எவ்வித சான்றையும்  சமர்பிக்க தேவையில்லை என ஜியோ கூறியுள்ளது.இதில் தங்களது விவரங்களை பதிவிட்டு சில ஆவணங்களை சமர்பித்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி  ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் … Read more

ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அந்த 100 நிமிடங்கள்.!

கொரோனா தடுப்பு முன்னெச்செரிகை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் தங்கள் மொபைல் போனிற்கு ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இதனை கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல், ஏர்டெல் போன்ற தொலைதொர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தனர்.  அதேபோல தற்போது ஜியோ போன் வைத்திருக்கும் ஜியோ  வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ போன் வைத்திருப்பவர்களுக்கு 100 வினாடிகள் இலவசம், மற்றும் 100 எஸ்.எம்.எஸ்-களும் இலவசம் என அறிவிப்பு … Read more

கொரோனோ காலர் டியூன்! அந்தந்த மாநில மொழிகளில் ஒலிபரப்ப வேண்டும் – கனிமொழி கோரிக்கை

மத்திய சுகாதார துறைக்கு கோரிக்கை திமுக எம்.பி. கனிமொழி ஒன்றை விடுத்துள்ளார். ஜியோ நிறுவனம்  கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  காலர் டியூன் முறையை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோக்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு அந்த காலர் டியூனில் ஆங்கிலத்தில் சொல்லப்படும்.  Automatic awareness voice message on #CoronavirusOutbreak when we make calls is a welcome step. Would be even more … Read more

யாரோ இருமுராங்கபா ? கோவிட் 19-க்கு எதிராக களமிறங்கிய ஜியோ..!

கோவிட் 19 பாதிப்பு உலகமுழுவதும் 90 நாடுகளை தாக்கியுள்ளது . சீனாவில் தொடங்கிய இந்த கோவிட் 19 பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை கடந்த வாரம் கோவிட் 19  வைரசால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் . ஜியோ vs  கோவிட் 19 ஜியோ நிறுவனம்  கோவிட் 19 பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய வழியை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோ க்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கோவிட் 19 பற்றிய விழிப்புணர்வை … Read more

ஜியோ சிம்மில் பழைய விலையில் ரிசார்ஜ் செய்வது எப்படி?

முதலில் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்தால் பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க முடியும். முன்னதாக ஜியோ, ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் … Read more

222! 333! 444! 555! பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ!

இந்தியாவில் மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் ஜியோ நெட்ஒர்க் வந்த பிறகு தங்களது போட்டி நெட்ஒர்க் உடன் போட்டிபோட்டுக்கொண்டு தொலைத்தொடர்பு அதிரடி விலை குறைப்பில் களமிறங்கின. தற்போது அந்த ஜியோவை சேர்த்து அனைத்து நெட்ஒர்க்களும் கணிசமாக தங்களது விலையேற்றத்தினை அறிவித்துள்ளது. தற்போது விலையேற்றப்பட்ட புதிய ஜியோ பிளான் படி, 1776 நாட்களுக்கு 336 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. 444 நாட்களுக்கு 84 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. … Read more

இனி 3 நாளில் நாம் நினைத்த மொபைல் நெட்ஒர்க் மாறலாம்! ட்ராய் அதிரடி அறிவிப்பு!

நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கிலிருந்து இன்னொரு நெட்ஒர்க் மாறுவதற்கு முன்னர் 5 நாட்களுக்கு மேலாக காலதாமதமாகும். தற்போது இந்த காலதாமதத்தை  தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் துறையான ட்ராய் ( TRAI ) குறைத்துள்ளது. இந்த காலதாமதத்தை தற்போது ட்ராய் 3 வேலைநாட்களாக குறைத்துள்ளது. இனி நாம் நினைத்த நெட்ஒர்க் மாறுவதற்கு 3 நாட்கள் போதும். நெட்ஒர்க் மாறுவதற்கு தகுந்த காரணமின்றி விருப்பம் நிராகரிக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட நெட்ஒர்க்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

கட்டணம் உயர்த்திய ஏர்டெல், வோடபோன் நிறுவனம் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள்..!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையில் தவித்து வந்த நிலையில், அவற்றை தீர்க்க ஒரே வழி கட்டண உயர்வு தான் என்ற நிலையில், பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளன. இந்த கட்டண உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இதே போன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு டிசம்பர் 6-ல் அமலுக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் … Read more

ரூ.10 லட்சம் கோடியை தாண்டிய ரிலையன்ஸ் ஜியோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்..!

முகேஷ் அம்பானியின் ரிலைன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனம் கால்பதித்த குறிகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மும்பை பங்கு சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் பங்கு ஒன்றின் விலை ரூ.1579 ஆக உயர்ந்து சாதனையை படைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி மைல்கல்லை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக இன்று தெரிவிக்கப்பட்டது. மற்றும் முதல் 10 புள்ளிகள் பெரும் இந்திய நிறுவனமாகும். … Read more