எம்மாடியோவ்! இன்ஸ்டாகிராம் மூலம் 12 லட்சம் சம்பாதிக்கும் நாய்க்குட்டி! உங்களால் நம்ப முடிகிறதா?

இன்றைய நாகரீகமான உலகில் மக்களை அதிகமாக அடிமையாக்கி உள்ள ஒரு விடயம் என்னவென்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது அதிகமான நேரத்தை சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம், பேஸ்புக், வாட்சப், ட்வீட்டர் போன்றறில் தங்களது நேரத்தை செலவழிக்கின்றனர். இந்த சமூகவலைத்தளங்களை தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்துபவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் ஒரு மனிதனாக தான் இருப்பார்கள். தற்போது,  இன்ஸ்ட்டாகிராம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நாய்குட்டியை பற்றி பார்ப்போம். … Read more