ஐயப்பன் கோவில் நடவடிக்கையில் கேரள அரசு தலையிடக்கூடாது…கேரள ஐகோர்ட் அதிரடி ..!!

சபரிமலை கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் கேரள அரசு தலையிடக் கூடாது என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி … Read more

ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு…போலீஸ் குவிப்பு…பதட்டம் நீடிப்பு..!!

சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதன்காரணமாக அங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இரண்டாவது முறையாக கோவில் திறக்கப்பட உள்ளது. சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்கள்கிழமை(இன்று) ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் … Read more

சபரிமலையில் 2300 கமாண்டோ படையினர் கேரள அரசு அதிரடி..!!

சபரிமலையில் கமாண்டோ படையினர் உள்பட 2300 போலீசார் குவிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இரண்டாவது முறையாக கோவில் திறக்கப்பட உள்ளது. சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்கள்கிழமை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் … Read more

சபரிமலைக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் வர வேண்டாம்…போராட்டக்குழு கடிதம்…!!

சபரிமலையில் பெண் பத்திரிக்கையாளர்களை பணியில் அமர்த்தாதீர்கள் என்று மீடியாக்களுக்கு போராட்டக்குழு கோரிக்கையை விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு வேகம் காட்டியது. கடந்த மாதம் 17 ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் … Read more

25,000 போலீஸ்… " 2 ADGP , 6 IG , 8 SP , 32 DSP "….42 இன்ஸ்பெக்டர் , 98 SI…ஐயப்பன் கோவிலில் அரசு அதிரடி…!!

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலங்களில் 4 கட்டங்களாக சுமார் 25 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் வயது வித்தியாசமின்றி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கடந்த ஐப்பசி மாத பூஜைகளின்போது உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இளம் பெண்கள் செல்வதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து யாராலும் ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியவில்லை. இதையடுத்து மண்டல … Read more

நெருப்போடு விளையாடுகிறது கேரள அரசு – அமித்ஷா

சபரிமலையின் புனிதத்தைக் காக்கும் பக்தர்களின் பக்கம் பாஜக நிற்கிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் நிர்வாகக் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருப்பதாகவும், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் நெருப்போடு விளையாடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே பாஜக தலைவர் அமித்ஷாவின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பினராயி விஜயன் … Read more

ஐயப்பன் கோவில் தீர்ப்பை ஆதரித்த சந்தீபானந்தா கிரி ஆசிரமம் தீவைத்து எரிப்பு…!!

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை வரவேற்ற சந்தீபானந்தா கிரியின் ஆசிரமம் தீவைத்து எரிக்கப்பட்டது.  கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வகை பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை சிலர் ஆதரித்தாலும், பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சில … Read more

ஆண் , பெண் சமத்துவம் வேண்டும்…அமித்ஷா பேச்சால் சர்ச்சை…!!

கோயில் வழிபாட்டில் ஆண்-பெண் சமத்துவம் தேவையில்லை எனவும், அவ்வாறு கூறும் கேரள அரசை கவிழ்க்க வேண்டும் எனவும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலையில் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியதில்லை என தெரிவித்த அமித்ஷா, நீதிமன்றங்கள் சாத்தியமற்ற தீர்ப்புகளை அளிக்கக் கூடாது எனவும் கூறினார். ஐயப்ப பக்தர்களை அரசு ஒடுக்கி வருவதாக கூறிய அவர், சபரிமலையில் வன்முறை நடத்திய ஆயிரக்கணக்கான நபர்களை கைது … Read more

450 வழக்கு பதிவு ..1,407 பேர் கைது..இன்னும் கைது தொடரும்…கேரள டிஜிபி அதிரடி…!!

சபரிமலை விவகாரத்தில் கைது நடவடிக்கை தொடரும் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கடும் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்த போராட்டம், வன்முறை தொடர்பாக … Read more

RSS சபரிமலையை போராட்ட களமாக மாற்றியுள்ளது…கேரள முதல்வர் எச்சரிக்கை…!!

சபரிமலையை RSS இயக்கத்தினர் போராட்டக்களமாக மாற்றி வருகின்றனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசும் தேவசம் போர்டும் முன்வந்தது. ஆனால் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேராளாவின் சில அமைப்புகள் மறுப்பு தெரிவித்து தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், கடந்த 16 ஆம் … Read more