ஐயப்பன் கோவில் நடவடிக்கையில் கேரள அரசு தலையிடக்கூடாது…கேரள ஐகோர்ட் அதிரடி ..!!
சபரிமலை கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் கேரள அரசு தலையிடக் கூடாது என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி … Read more