#ISL கால்பந்து : சென்னை அணிக்கு பதிலடி கொடுத்தது பெங்களூரு அணி..!

ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு  7.30 மணிக்கு நடந்த போட்டியில் சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின. இப்போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த … Read more

#ISL கால்பந்து : சென்னைக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு அணி..!

ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கான கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 7.30 மணிக்கு சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதுகிறது. இன்று இரவு நடைபெறும் இந்த போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் வைத்து  நடைபெறுகிறது. TNPL Auction : வரலாறு காணாத விலைக்கு ஏலம் போன தமிழக வீரர்கள்.! சாய் கிஷோர் நடராஜன் அசத்தல்.! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருந்தாலும்,  இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியானது … Read more

ஐஎஸ்எல் கால்பந்து:கேரளாவை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டதை ருசித்த ஹைதராபாத்!

இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி ஹைதராபாத் எஃப்சி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரு அணிகள் மோதல்: கோவாவில் உள்ள ஃபடோர்டா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐஎஸ்எல் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர் மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் இல்லாத நிலையில் 69-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ராகுல் கேபி அசத்தலான கோல் … Read more

சென்னை எப்ஃசியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற கொல்கத்தா ..

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் இன்று நடைபெற்றது.  கொரோனா பரவியுள்ளதால் சாம்பியனை தீமானிக்கும் இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோலை பதிவுசெய்ய முதல் பாதியில் சென்னை அணி கோல் அடிக்க திணறியது.இதனால் முதல் பாதியில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து தொடங்கிய இரண்டாவது பாதியில் கொல்கத்தா அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தி  3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க … Read more

ஐஎஸ்எல் கால்பந்து: ‘டிராவில்’ முடிந்தது கொல்கத்தா, ஐதராபாத் அணிகளுக்கிடையான போட்டி.!

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா,  ஐதராபாத்துடனான ஆட்டம் நேற்று சமநிலையில் முடிந்தது. ஐதராபாத் அணி வீரர் போபோ 2 கோலும், கொல்கத்தா சார்பாக, ராய் கிருஷ்ணா 2 கோலும், அதிரடி அடித்த போட்டியை சமம் செய்தனர். ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் ஆட்டத்தில் ஐதராபாத்தில் இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் … Read more

ஐஎஸ்எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி.!

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டரை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகள் இடையிலான 6-வது சீசன் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் 4-வது … Read more

சென்னையின் எப்சி-பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் மோதல்!ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டி மோதல் …

சென்னையின் எப்சி அணி இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட  தகுதி பெற்றுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற இரண்டாம்கட்ட அரையிறுதிப் போட்டியில் சென்னை மற்றும் கோவா அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் முதல் பாதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 2 கோல் அடித்தது. 90வது நிமிடத்தில் சென்னை அணி மேலும் ஒரு கோல் அடித்த நிலையில், கோவா அணியால் கோல் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கணக்கில் … Read more

கோவாவை துவம்சம் செய்த சென்னையின் எப்சி!ஐ.எஸ்.எல். தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி….

சென்னையின் எப்சி – எப்சி கோவா இடையே  முதல் அரை இறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து, இன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் இரு அணிகளுக்கும் இடையே 2வது போட்டி நடைபெற்றது. இதில், 3-0 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும், இந்த போட்டியில் கோவாவை ஒரு கோல்கூட அடிக்கவிடாமல் சொந்த மண்ணில் சென்னை அசத்தியது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சுனில் செட்ரிக் ஹாட்ரிக் …ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு பெங்களுரு தகுதி….

நேற்று நடந்த  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில், புனேவை வீழ்த்தி ,பலம்வாய்ந்த பெங்களூரு அணி  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டு போட்டிகளாக நடைபெறும் இந்த சுற்றின் முதல் போட்டி 0-0 என டிரா ஆனது. அதனால் நேற்று பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தொடர் முழுவதும் அசத்தலாக விளையாடி முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணி போட்டி துவங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தியது. 15வது … Read more

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் அரையிறுதி!பெங்களூரு, புனே அணிகள் மீண்டும் பலப்பரீட்சை…..

பெங்களூரு, புனே அணிகள் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் அரையிறுதி, இரண்டாவது சுற்றில் இன்று  மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் நான்காவது சீசன்நடக்கிறது. இதன் முதல் சுற்று அரையிறுதி போட்டிகள் முடிந்தன. இன்று நடக்கும் இரண்டாவது சுற்று அரையிறுதியில்,பெங்களூரு, புனே அணிகள், மீண்டும்மோதுகின்றன. புனேயில் நடந்த முதல் சுற்றில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால், இன்று வெற்றி பெறும் அணி, பைனலுக்கு செல்லும். இத்தொடரில்முதன் முறையாக களமிறங்கிய பெங்களூரு,முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி … Read more