பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்கு குடியேறிய அஸ்வின் ..!

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அஸ்வின் கடந்த இரண்டு தொடர்களில் இருந்து வந்தார்.இவர் கேப்டனாக விளையாடிய 28 போட்டிகளில் 25 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இவர் கேப்டனாக செயல்பட்ட இரண்டு தொடரிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி லீக் சுற்றியே வெளியேறியது.இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , பயிற்சியாளருமான அனில் கும்ளே தேர்வு செய்யப்பட்டார். இவர் அஸ்வினை பஞ்சாப் அணியிலே தக்கவைத்து கொள்ள … Read more

பஞ்சாப் அணியை விட்டு டெல்லி அணிக்கு செல்கிறாரா அஸ்வின்?! பஞ்சாபின் புதிய கேப்டன் யார்?

ஐபிஎல் : கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணியை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிநடத்தி வருகிறார். பஞ்சாப் அணிக்காக 7.6 கோடி ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டார். இவர் தலைமையில் பஞ்சாப் அணி ஐபிஎல்-இல் 28 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. அதில் 12 போட்டியில் வெற்றியும், 16 போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் தொடக்க ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாளும்,  இரண்டு வருடமாக தகுதி சுற்றிற்க்கு முன்னேறாமல் போனதால் பஞ்சாப் அணி நிர்வாகம் சில அதிரடி முடிவுகளை … Read more

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனா ..! அப்போ அஸ்வின் ..!

ஐபிஎல் தொடரில் அஸ்வின் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதில் கடந்த இரண்டு வருடங்களாக அஸ்வின்  கிங் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். அஸ்வின் கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். நடந்து முடித்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி லீக் போட்டியுடன் வெளியேறியது. இதையெடுத்து பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனை நியமனம் செய்ய அந்நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பஞ்சாப் … Read more

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வி.பி.சந்திர சேகர் நேற்று  தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் பட்டதாரியான இவர் 1961 -ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். இவர் ஓய்வுவிற்கு பிறகு பயிற்சியாளர், வரணையாளராகவும் இருந்தார்.தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடரில் உள்ள காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளர் ஆவார்.மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டின் மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே … Read more

ஐபிஎல் போல டிஎன்பிஎல் போட்டிகளிலும் கலக்கல் ஆட்டம் போடும் சியர்ஸ் கேர்ள்ஸ்! அசத்தல் வீடியோ உள்ளே!

கிரிக்கெட்டில் உள்ளுர் விளையாட்டான ஐபிஎல் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டனர். இந்த வருடம் மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.இப்போட்டியில் வீரர்கள் சிக்ஸர் , பௌண்டரி அடித்தாலோ அல்லது விக்கெட்டை வீழ்த்தினாலோ ரசிகர்களின் கைதட்டலும் , விசிலும் பறக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அந்தந்த அணிகளுக்கு (cheer girls) நடனம் ஆடி ரசிகர்களையும் , வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.இந்நிலையில் தற்போது TNPL போட்டி … Read more

சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக உலகக் கோப்பை வென்று தந்த ட்ரெவொர்!

சன்ரைஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் 2013-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இந்த அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் உலக கோப்பையை கைப்பற்றியது சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி பயிற்சியாளராக இருந்து வருகிறார். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் உலக கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவொர் இருந்தார். தற்போது ஹைதராபாத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பான அறிவிப்பை சன்ரைஸ் ஹைதராபாத் அணி  தனது … Read more

கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ் பதவி விலகல் !

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவின் ஜாக்காலிஸ்  இருந்தார்.இந்நிலையில் அணி நிர்வாகத்துடன் கலந்து யோசித்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். மேலும் உதவி பயிற்சியாளராக இருந்த சைமன் கோடிசும் விலகிஉள்ளார்.புதிய  பயிற்சியாளர் கொல்கத்தா அணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்.இது குறித்து ஜாக்காலிஸ்  கூறுகையில் , வீரர் ,ஆலோசகர் , மற்றும் பயிற்சியாளர் என கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணி உடன் எனது பயணம் சிறப்பு மிக்கது. … Read more

தோனியை விட்டுக்கொடுக்காத சிஎஸ்கே ரசிகர்கள்..!

ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தோல்வி அடைந்த  சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் தோனியை கோப்பைக்காக விட்டு கொடுக்கமாட்டோம். Can't believe that this man is 37!!!! Like a wine 🍷…. he crunch my ❤💋 Ne nallah irundha podhum Samy 😍#DhoniforEver #DhoniForLife Mahiiiii❤❤❤❤❤ pic.twitter.com/Y95SZIRyDH — Shalini … Read more

IPL2019FINAL : டாஸ் வென்றது மும்பை பேட்டிங்க் தேர்வு..!அணி விபரம்

இந்தியாவில் திருவிழாவாக கொண்டாடப்படும் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் இந்தாண்டு  தனது 12 வது சீசனை எட்டியுள்ளது.இந்த தொடர் போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டு தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ஆனால் அவற்றில் இரண்டு அணி மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.அப்படி இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் ஒன்றுக்கொன்று கோப்பையை எட்டிப்பிடிக்க மோதுகிறது. இறுதிப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் … Read more

சீண்டிய கோலி..!கோபத்தில் கதவை உடைத்த கள நடுவர்..!விவகாரம் கிரிக்கெட் வாரியம் பதில்..!

12 வது ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் சர்ச்சையாக பார்க்கப்பட்ட விவகாரம் நடுவரின் கதவு உடைப்பு.இந்த உடைப்பானது பெங்களுரு அணி விளையாடியபோது நடைபெற்றது. இங்கிலாந்தை சேர்ந்த களநடுவர் நைஜல் லாங் உடன் விராட் கோலி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நோபால் விவகாரத்தில் வாக்குவாதம் செய்ததில் பூசல் ஏற்ப்பட்டது.இதனால் கடும் கோபம் கொண்ட  நடுவர் பெவிலியன் திரும்பிய போது       நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார்.இதில் கதவு சேதம் ஆனது இதன் பின் … Read more