#2019 RECAP : 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான ப .சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ ,அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை  தொடர்ந்து  .சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முயற்சித்தனர். ஆனால் சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லியில் உள்ள … Read more

106 நாட்கள் சிறைக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரம் ! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளியே வந்தார் சிதம்பரம். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அவர் ஜாமீன்  கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.மேலும் அந்த ஜாமீனில் அவருக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.வழக்கு தொடர்பாக அறிக்கை மற்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது உள்ளிட்ட  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சுமார் 106 நாட்களாக சிறையில் … Read more

106 நாட்கள் சிறைவாசம் ! அடுத்த நாளே நாடாளுமன்றத்திற்கு சென்ற சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முன்னால மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றம் வந்தார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்  சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இதே வழக்கில் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை செய்த நிலையில் திகார் சிறையில் அடைத்தது.இதனால் சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை  விசாரித்த … Read more

106 நாட்கள் சிறையில் இருந்த சிதம்பரம் – மகிழ்ச்சி தெரிவித்த ராகுல் காந்தி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சிதம்பரத்தை முதலில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இதே வழக்கில் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் … Read more

சுதந்திர காற்றை சுவாசிப்பது எனக்கு மகிழ்ச்சி-ப. சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனால்  உச்சநீதிமன்றத்தில் அமலாக்குத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.கிட்டத்தட்ட 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு திகார் சிறையில் இருந்து சிதம்பரம் தொண்டர்களின் ஆரவாரத்துடன் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியேறிய உடனேயே, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் புதன்கிழமை கட்சித் தலைவர் … Read more

#Breaking : அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்

அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கப்பட்டது.இதனிடையே சிதம்பரத்திற்கு  ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அவைகள் பின்வருமாறு …. ஆதாரங்களை கலைக்கும் முயற்சியிலோ அல்லது சாட்சியங்களை மாற்றும்  முயற்சியிலோ … Read more

சிறையில் இருக்கும் சிதம்பரம் ! ஜாமீன் மனு இன்று விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில்  உள்ளார். இதனால் அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு தாக்கல்  செய்தார் .ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். அங்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு … Read more

சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான முறைக்கேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறையின் காவலில் திகார் சிறையில் உள்ளார். இதன் காரணமாக அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆனால் அவரது வழக்கை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.இதனால் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்தார்.பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி … Read more

ப .சிதம்பரம் பில்லாவா , ரங்காவா உச்சநீதிமன்றத்தில் கபில் சிபில் ..!

முன்னாள் மத்திய அமைச்சர்  ப .சிதம்பரத்தை  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ , அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர்.முதலில் சிபிஐ கைது செய்து சிதம்பரத்தை விசாரித்து வந்தது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை   தனித்தனியாக இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனால் அமலாக்கத்துறை  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு  வழக்கில் சிதம்பரத்தை கைது செய்தது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் அமலாக்கத்துறை காவலில் உள்ளார். இதனால் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை  வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி … Read more

சிதம்பரம் ஜாமீன் மனு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில்  உள்ளார். இதனால் அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு தாக்கல்  செய்தார் .ஆனால் அந்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். அங்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று இந்த ,மனு  மீதான விசாரணை … Read more