திருமணமான மகள்களுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
திருமணமான மகள்கள், விபத்துகளில் பெற்றோரை இழந்தால் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு பெற உரிமை உண்டு என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏப்ரல் 12, 2012 அன்று ஹுப்பள்ளி, யமனூர் அருகே விபத்தில் உயிரிழந்த ரேணுகா (வயது 57) என்பவரின் திருமணமான மகள்களுக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எச்.பி.சந்தேஷ் தலைமையிலான உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரித்தது. ரேணுகாவின் கணவர், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் … Read more