சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி.!

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, 72 சதங்களை அடித்து பாண்டிங்கை முந்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதமடித்துள்ளார், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள் அடித்த பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 1,213 நாள்களுக்கு பிறகு விராட் கோலி, இந்த சதத்தை, வங்கதேசத்திற்கு எதிராக அடித்துள்ளார். தற்போது 72 சதங்களுடன் விராட் … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை: நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி .!

இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றனர். இந்திய அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து உள்ளனர். பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதிவருகின்றனர்.இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி வீராங்கனைகள்: ஷஃபாலி வர்மா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர் ), ஜெமிமா ரோட்ரிக்ஸ், … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை: இன்று இந்தியா ,பங்களாதேஷ் மோதல் .!

பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றனர்.இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் மாலை  04.30 மணிக்கு நடைபெற உள்ளது. பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றனர். இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் மாலை  04.30 மணிக்கு நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அணி முதல் முறையாக களம் … Read more

பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றி -தொடரை வென்றது இந்திய அணி

வங்கதேச அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 106 … Read more

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்த செஸ் ஜாம்பவான்கள்..!

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது .இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நேற்று முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து இறங்கிய இந்திய … Read more

இரண்டாவது டெஸ்ட் : ரசிகர்களை மிரள வைத்த ரோஹித்..!வைரல் வீடியோ ..!

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட … Read more

இரண்டாவது டெஸ்ட் :கோலியின் 23-வது அரை சதம்..!

நேற்று ஈடன் கார்டனில்  நடைபெற்ற பகல்/இரவு ஆட்டம் இந்தியா vs பங்களாதேஷ் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 106 ரன்கள் மட்டுமே அடித்தனர். பிறகு களம் இறங்கிய இந்திய தொடக்க வீரரான ரோஹித் 21, மாயங்க் அகர்வால் 14  ரன்களில் ஆட்டம் இழந்தனர்.பின்னர் இறங்கிய புஜாரா நிலைத்து விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார்.இதை தொடர்ந்து 55 ரன்னில் தனது விக்கெட்டை  இழந்தார். புஜாராவை … Read more

இரண்டாவது டெஸ்ட்: புஜாரா , கோலி அரைசதம் விளாசல் ..! இந்திய அணி 68 ரன்கள் முன்னிலை..!

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை இழந்தது.இப்போட்டியில் மோமினுல் ஹக் , முகமது மிதுன்ப், முஷ்பிகூர் ரஹீம் ஆகியோர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். தொடக்க வீரர் ஷாட்மேன் மட்டும் அதிகபட்சமாக 29 ரன் அடித்தார்.மற்ற அனைத்து வீரர்களும் ஒன்றை இலக்கு ரன்னுடன் விக்கெட்டை இழந்தனர். … Read more

பகலிரவு டெஸ்ட் போட்டி ! ரசிகர்களுடன் பிசிசிஐ தலைவர் கங்குலி எடுத்த செஃல்பி!

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை காண வந்துள்ள கொல்கத்தா ரசிகர்களுடன் பிசிசிஐ தலைவர் கங்குலி எடுத்த செஃல்பி எடுத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று   நடைபெற்று வருகிறது .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக ரசிகர்களை கவரும் விதமாக … Read more

INDvsBAN:106 ரன்னில் இந்தியாவிடம் சுருண்ட பங்களாதேஷ் அணி..!

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த  போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக இம்ருல் ,ஷாட்மேன் இருவரும் களமிங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இம்ருல் 4 விக்கெட்டை இழந்து வெளியேறினர்.பின்னர் இறங்கிய மோமினுல் ஹக், முகமது மிதுன்ப், முஷ்பிகூர் ரஹீம் ஆகியோர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். தொடக்க வீரர் ஷாட்மேன் 29 … Read more