பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.!

பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு … Read more

கர்ப்பிணி மனைவியை டாய்லட் கிளீனரை கொடுக்குமாறு வற்புறுத்தி கொலை செய்த கணவன்..!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவர் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை வற்புறுத்து குடிக்கச் சொல்லியதால் அப்பெண் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் பகுதியில் வசித்து வரக்கூடிய தருண் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பதாக கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து தருண் கல்யாணி அழகாக இல்லை என்று கூறி அவரை துன்புறுத்தியதாக … Read more

கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்த மனைவி மீது புகார் ….!

பீகார் மாநிலத்தில் உள்ள ரோஹ்தாஸ் எனும் மாவட்டத்தை சேர்ந்த பர்னா  எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணின் லவ்லி சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையின் போது அதிக அளவு கோபம் அடைந்ததால் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தான் … Read more

கணவருடன் சண்டையிட்டு ஆத்திரத்தில் 3 மாத மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்…!

டெல்லியிலுள்ள ஹைதர்பூர் எனும் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு வீட்டுப் பிரச்சினை காரணமாக சண்டை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் அந்த பெண் தனது மூன்று மாத மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இருவரும் சண்டையிட்டு பின்பு கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். அதன் பின் அந்த பெண் தனது குழந்தையின் கழுத்தில் இருந்த நூலை வைத்து இறுக்கி குழந்தையை கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடத்தில் வைத்து அவமானப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் – பஞ்சாப் நீதிமன்றம்!

பணியிடத்தில் வைத்து அவமானப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்து கொள்ள கணவருக்கு உரிமை உள்ளது என பஞ்சாப் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணியிடத்தில் உள்ளவர்களிடம் தனது கணவரை குறித்து அவமானப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திவது மிக கொடூரமானது. எனவே இவ்வாறு செய்யக் கூடிய மனைவியை கணவர் விவாகரத்து பெற்றுக் கொள்வதற்கு உரிமை உள்ளதாக பஞ்சாப் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணவரை கொல்வது எப்படி எனும் புத்தகத்தை எழுதியவர் கணவரை கொன்ற வழக்கில் கைது…!

அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான நான்சி கிராம்ப்டன்-ப்ரோபி எனும் பெண்மணி ஒரு காலத்தில் சிறந்த காதல் கதைகள் எழுதும் எழுத்தாளராக இருந்துள்ளார். இவர் ஒரு கட்டத்தில் உங்கள் கணவரை எப்படி கொல்வது எனும் கட்டுரை ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் இவர் தனது கணவரை சுட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சக பணியாளர் ஒருவர் அவரது கணவரின் உடலை சமையலறையில் கண்டதாக கூறியுள்ளார். அவரது மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூடு … Read more

விவாகரத்து பெற்ற பெண் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு…!

மும்பையில் வசித்து வரும் ஆசிரியை கடந்த 1992-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகளும் உள்ளது. பல ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்பதாக தற்பொழுது ஆசிரியை மற்றும் அவரது கணவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தனது கணவனை விட்டுப் பிரிய வேண்டும் என விவாகரத்து கேட்டு ஆசிரியை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து இருவரும் … Read more

கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவிப்பு…!

கணவர் நாக சைதன்யாவை விட்டு தான் பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் வாரிசு நடிகராகிய நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வந்தனர். பின் இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருந்த சமந்தா, திருமணத்திற்கு … Read more

ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள் என்னென்ன..?

மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு மிகவும் முக்கியமானது தன்னலமற்ற தன்மை தான். சுயநலமில்லாமல் வாழக்கூடிய கணவன் மனைவி தான் கடைசி வரை மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் இது எல்லா உறவுகளுக்குள்ளும் அமைந்து விடுவதில்லை. பலர் சுயநலமானவர்களாக இருப்பார்கள். கணவன் மனைவி உறவுக்குள் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் தங்களை அதிகம் நேசிக்க வேண்டும், தனக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என விரும்புவது வழக்கம். பெண்கள் தன்னை தனது கணவர் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது … Read more

கணவரை விட்டு பிரிந்து, கணவரின் தந்தையை திருமணம் செய்த பெண்..!

உத்தரபிரதேசத்தில் கணவரை விட்டு பிரிந்த மனைவி, கணவரின் தந்தையை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்த நிலையில், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புகாரளித்துள்ளார். இந்நிலையில், புகாரளித்த இளைஞன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து அவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இருவருக்கும் இடையில் … Read more