கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி; வீட்டில் ஒருவாரம் தனிமைப்படுத்திப் பணிகளை செயல்படுத்த முடிவு

கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.  புதுவை முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7 ஆம் தேதியன்று பதவியேற்றார். இதனையடுத்து,முதல்வர் ரங்கசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால்,கடந்த 9 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,கொரோனா தொற்று குணமடைந்து முதல்வர் ரங்கசாமி கடந்த நேற்று … Read more

வாந்தி வரும் என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் லண்டன் பெண்..!

லண்டனில் உள்ள எம்மா டேவிஸ் என்ற பெண் குமட்டல் மற்றும் வாந்தி மீதுள்ள அதிக பயம் காரணமாக என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் அவல நிலையில் உள்ளார். லண்டனில் வசிக்கும் 35 வயதான எம்மா டேவிஸ் என்ற பெண், எமெட்டோபோபியாவால்(emetophobia) பாதிக்கபட்டுள்ளார்.அதாவது எமெட்டோபோபியா என்பது வாந்தியெடுத்தல் அல்லது மற்றவர்கள் வாந்தி எடுப்பதை பார்ப்பதினால் வரும் ஒருவித பய உணர்வாகும். இதனைத்தொடர்ந்து வாந்தியைப் பற்றி மிகவும் பயம் இருப்பதால், நண்பர்களுடன் பழகவோ அல்லது தனது ஒன்பது வயது … Read more

வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் – முதல்வர் பழனிசாமி

கிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர்  பழனிசாமி அவர்கள், ரூ.1503 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். அதன் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழக அரசின் குடிநீர்  திட்டத்தால், தமிழகத்தில் இனி குடிநீர் பஞ்சமே இருக்காது  என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், … Read more

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்.!

ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1,000 குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. செங்கல்பட்டு பையனுரில் 6,000 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் டைடல் தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் அடிக்கல் … Read more

வீட்டில் ராம நவமியை எப்படி கொண்டலாம் என பார்க்கலாம்.!

கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும்.  ராம நவமிக்கு  10 நாட்கள் முன் விரதம் இருந்து ராமரின் அவதாரத்தைக் கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் 2-ம் தேதி(நாளை ) ராம நவமி வருகிறது. இந்தாண்டு … Read more

எனது வீட்டை மருத்துவமனைக்கு கொடுக்க போகிறேன் – நடிகர் பார்த்திபன் அதிரடி

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.  இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது.  24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே … Read more

முதியோர், குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல் -மத்திய அரசு.!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர். இன்று மத்திய அரசு பல அறிவுறுத்தலை கூறியுள்ளது.அதில் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் பொது கூட்டம் ஒத்திவைக்கவும், அவசர ,அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டிலே பணியாற்ற வேண்டும் . மத்திய அரசின் பி ,சி  … Read more

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை முற்றுகையிடுவோம்.! தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை.!

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது என அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் அவரது வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் … Read more

எளிய முறையில் வீட்டில் சிக்கன் பாப்கார்ன் செய்யும் முறை..!

தற்போது உள்ள குழந்தைகள் அதிகமாக பாஸ்ட் புட் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் பீட்சா , பர்கர் போன்றவை உணவு பொருள்களை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் கடைகளில் விற்கப்படும் பர்கர் மற்றும் பீசா போன்றவை  எந்த வகையான மாவு மற்றும் எண்ணெய்யில்  தயாரிக்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் அதிக கவலைப்படுகின்றனர். இதனால் தனது குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் சில ஸ்நாக்ஸ் பொருட்களை வாங்கித் தருவது இல்லை. இந்நிலையில் வீட்டிலேயே சிக்கன் … Read more

குழந்தைகள் உள்ள வீட்டில் ஆடு ,மான் சாப்பிடும் ராட்சத பாம்பு வளர்த்த தந்தை..!

பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த மார்கஸ்(31).மூன்று படுக்கை அறைகள் கொண்ட  தனது வீட்டில்  ராட்சத மலைப்பாம்பு வளர்த்து வந்து உள்ளார்.இந்த பாம்பு 8 இஞ்ச் இருக்கும் போது தனது வீட்டிற்கு மார்கஸ் கொண்டு வந்து உள்ளார். இந்த பாம்பு சாப்பிட அங்கு உள்ள விவசாயிகள் கொண்டு வந்து கொடுத்த முயல் மற்றும் இறந்த மான் , ஆடுகளை தின்று அந்த பாம்பு ராட்சத மலைப்பாம்பாக மாறியுள்ளது.மார்கஸ் வீட்டில் இரண்டு மற்றும் நான்கு வயதில் குழந்தைகள் உள்ளனர். அப்படி இருக்கையில் … Read more