உயிரணுக்களிலிருந்து நீங்கும் எச்.ஐ.வி? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

HIV bareakthrough

HIV: எச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வியின் தடயைத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள். நெதர்லாந்து நாட்டின் மிக்பெரிய பல்கலைக்கழகமான ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 2020-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற Crispr-Cas என்கிற மரபணு-எடிட்டிங் நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிரணுக்களில் இருந்து HIV-ஐ வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். READ MORE – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! Crispr என்பது பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா போன்ற புரோகாரியோடிக் உயிரினங்களின் மரபணுக்களில் … Read more

டெல்லியில் HIV நோயாளிகள் போராட்டம்!

டெல்லியில் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை கண்டித்து எச்ஐவி நோயாளிகள் போராட்டம் நடத்தினர். எச்.ஐ.வி நோயாளிகள் குழு டெல்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) அலுவலகத்திற்கு முன்பு கடந்த சில நாட்களாக ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும்  பிற மாநிலங்களில் கடந்த 5 மாதங்களாக உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் கிடைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

கொரோனா ஊரடங்கில் பாதுகாப்பற்ற உடலுறவால் 85,000 பேருக்கு HIV பாசிட்டிவ்..! முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா..?

இந்தியாவில் கடந்த 2 வருட ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 85 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக கடந்த இரண்டு வருடமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு … Read more

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்…!

பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. குற்றவாளியின் மருத்துவ அறிக்கையை நீதிபதிகள் பார்த்துள்ளனர். அதில், அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் இருப்பதாகவும், அவரால் ஒருவரின் ஆதரவின்றி நடக்க முடியாது எனவும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மீண்டும், மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக … Read more

வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?

ராமநாதபுரம் மாவட்டத்தில் வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.  ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பன். இவருக்கு வயது 52. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் மதுரை அரசு … Read more

#WorldAIDSDay : எச்.ஐ.வி உள்ளோரை நம்மில் ஒருவராக அன்பால் அரவணைத்து; ஆதரவுக்கரம் நீட்டி வாழ வைப்போம் – மு.க.ஸ்டாலின்

தேசிய எச்.ஐ.வி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.  இன்று உலகம் முழுவதும் தேசிய எச்.ஐ.வி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. என்கின்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த ஆண்டின் மையக்கருத்து எச்.ஐ.வி / எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவந்து அத்துடன் எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம். … Read more

சிறையில் 85 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி..!

அசாமின் நாகான் மாவட்ட சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 85 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பரில் அசாமின் நாகான் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறையில் மொத்தம் 85 கைதிகள் எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாகான் பிபி சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் எல் சி நாத் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம்  கூறியதாவது, எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் போதை பழக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ளதாக … Read more

எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா பாதிப்பு குறைவு – எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கொரோனா தாக்கும் அபாயம் குறைவாக உள்ளதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவின் பாதிப்பு குறித்து பலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில் எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா வைரஸ் பரவல் மிக குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவ துறையின் … Read more

பெண்களே..! ஓரின சேர்க்கை தம்பதியினருக்கு எச்.ஐ.வி நோய் வருமா? வாங்க அறியலாம்.!

எய்ட்ஸ் அல்லது பாலியல் பரவும் நோய்த்தொற்று பற்றி பேசும்போதெல்லாம், நம் மனதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு இடம் பெறுகிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை உறவுகளுக்கும் எச்.ஐ.வி பரவுமா.? இது ஒரு சிறந்த கேள்வி. செக்ஸ் என்பது ஊடுருவல்களை மட்டும் குறிக்காது, அது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அவர்களுக்கு எய்ட்ஸ் உட்பட பல பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளும் இருக்கலாம். உண்மையில், செக்ஸ் மூலம் தொற்று பரவுவதற்கு மிகப்பெரிய காரணம் … Read more

சிகிச்சையின்றி ஹெச்.ஐ.வியிலிருந்து மீண்ட அமெரிக்க பெண்மணி!

சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வி வைரஸில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்துள்ளார் அமெரிக்கா பெண் ஒருவர். கடந்த 1992 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வியால் தாக்கப்பட்ட கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க பெண்மணி லோரீன் வில்லன்பெர்க் என்பவர் முழுவதுமாக இந்த ஹெச்.ஐ.வி வைரஸின் பிடியிலிருந்து சிகிச்சை ஏதும் இன்றி குணம் அடைந்துள்ளார். தற்போது 66 வயதாகும் இவருக்கு கடந்த 28 வருடங்களாக கிருமித்தொற்று இருந்துள்ளது. ஆனால் இத்தனை வருடங்கள் ஆகவே இவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி … Read more