தமிழ், திராவிடம் ஒரு பண்பாட்டு அடையாளம்.! அயோத்திதாசர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.!

Tamilnadu CM MK Stalin inaugurated Iyothee Thass statue

சாதி மத கோட்பாடுகளை எதிர்த்த சமூக சீர்திருத்தவாதி, திராவிட கொள்கைகள் தோன்றுவதற்கு வித்திட்ட முக்கிய தலைவர் , பன்மொழி கலைஞர் என போற்றப்படும் அயோத்திதாசருக்கு முழு உருவ சிலையும், மணி மண்டபமும் அமைக்கப்படும் என முதலவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021இல் அறிவித்தார். அதன்படி, இன்று சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் அமைந்துள்ள வளாகத்தில் 2.49 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசருக்கு முழுஉருவ சிலையுடன் , மணிமண்டபம் அமைக்கபட்டது. இந்த சிலை மற்றும் மணிமண்டபத்தை முதல்வர் … Read more

அச்சத்தில் மக்கள்.! மேலாடையின்றி வந்து பெண்களின் ஆடைகளை திருடி செல்லும் ‘சைக்கோ’.!

சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ளே நுழைந்த மர்மநபர். பெண்களின் ஆடைகளை மட்டும் திருடிச் செல்லும் நபரால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் மேலாடையின்றி உள்ளே நுழைந்த மர்மநபர், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வோரு வீட்டின் ஜன்னலாக திறந்து பார்த்து கையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை திருடிச் சென்றுள்ளார். இந்நிலையில், … Read more

முக்கிய செய்தி .! கிண்டியில் சிறுவர் பூங்காவின் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டது.!

 சிறுவர்களுக்காக முன்பு  இருந்த ரூ.5-ல் இருந்து ரூ.15 ஆகவும், பெரியவர்களுக்கு முன்பு  இருந்த ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்கா இந்தியாவில்  8-வது சிறிய தேசிய பூங்கா.இந்த பூங்காவில் 350-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் , பாலூட்டி சிற்றினங்கள் , 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் … Read more

சென்னையில் பரபரப்பு !சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திபெத்தியர்கள்

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது … Read more