ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோட்பாடுகள் கடைபிடிக்கவில்லை – ஜி.கே.வாசன் குற்றசாட்டு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் பல்வேறு இடங்களில் மீறப்பட்டுள்ளது என ஜி.கே.வாசன் குற்றசாட்டு. திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15,000 வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்தார். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி திமுக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த தாமதம் செய்து வருவதால், அறிவித்த திட்டங்கள் ஏமாற்று வேலையோ என மக்கள் … Read more

அதிமுகவுடன் இன்று மாலை த.மா.கா பேச்சுவார்த்தை..!

தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை அதிமுக சார்பில் நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டில் பாமகவிற்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கூட்டணி … Read more

குடியுரிமை திருத்த சட்டமானது, எதிரானது என்று கருதப்படுவது தவறானது -ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.  இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டமானது, எதிரானது என்று கருதப்படுவது தவறானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழா நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டமானது … Read more

அயோத்தி தீர்ப்பும்… தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்களும்…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் எனவும், இன்னும் 3 மாதங்களில் அங்கு கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்புக்கு அவர்கள் ஏற்கும் வகையிலான 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். இது குறித்து பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ அயோத்தி தீர்ப்பை அணைத்து தரப்பு … Read more

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம்!சைக்கிள் சின்னத்தை வழங்க மறுப்பு

தேர்தல் ஆணையம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-தேமுதிக -புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள  தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.தஞ்சை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர்.நடராஜன்  வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது தேர்தல் ஆணையம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு  … Read more

தஞ்சை தொகுதி வேட்பாளரை அறிவித்த ஜி.கே.வாசன் !!!

அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சிக்கு தஞ்சை தொகுதி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டார். தஞ்சை தொகுதியில்  த.மா.கா சார்பில் என்.ஆர்.நடராஜன்  வேட்பாளராக போட்டியிடுகிறார் என ஜி.கே.வாசன் அறிவித்தார்.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சிக்கு  தஞ்சை தொகுதி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டனர். இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் … Read more

” யாரையும் சந்திக்கவில்லை ” G.K வாசன் கருத்து…!!

தாமாக தலைவர் G.K வாசன் பாஜகவின் மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ்_வை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது. யாரையும் சந்திக்கவில்லை என்று G.K வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார் . பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளுடன் பேசிவருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பாரதீய ஜனதா கட்சியின் … Read more

பாஜக மேலிட பொறுப்பாளரை சந்திக்கும் G.K வாசன்….OPS_யும் கலந்துகொண்டார்…!!

மதுரையில் அதிமுக_வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா_வை சந்தித்தார்  தாமாக தலைவர் G.K வாசன் பாஜகவின் மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ்_வை சந்தித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளுடன் பேசிவருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பாரதீய ஜனதா … Read more