மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதா!அதிகாரிகள் ஆய்வு..

மீன்களை பதப்படுத்தும் போது அதில்  ஃபார்மலின் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை உக்கடம் மீன்சந்தையில் 45 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஆனால் அவ்வாறு வேதி பொருட்கள் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.3 நாட்கள் நடத்திய சோதனைக்கு பின்பு பதப்படுத்தப்படுவதற்கு ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டது.

பாதாம் பருப்பை ஊர வைத்து சாப்பிட்டால் இது நடக்குமா !!

பாதாம் உடல்நலம் காக்கும் ஒரு உணவு ஆகும்.அதில் பலவகையான சத்துக்கள் உள்ளன.நியாபகசக்தியை அதிக படுத்தும் பணியை பாதாமில் உள்ள சத்துக்கள் செய்கின்றன. வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது.இதில் வைட்டமின் E,கால்சியம்,மக்னிசீயம்,ஒமேகா 340 அசிட் ஆகியவை அதிகமாக உள்ளது.இதன்முலம் நமது உடம்பின் மொத்த உறுப்புகளையும் மேம்படுத்தும் சக்தி பாதாமுக்கு உள்ளது.மேலும் மொத்த சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் இரவு முழுவதும் பாதாமை நீரில் ஊர  வைக்க வேண்டும்.அப்போது தான் அதனை தோல் மெதுவாக ஆகி … Read more

உடல் எடையை குறைக்க உதவும் திராட்சை விதை!!

தற்போது வரும் பல்வேறு நோய்கள் காரணமாக மக்கள் தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த தயாராகிவிட்டனர்.இதற்காக சிலர்பழங்களை அதிகமா உட்கொண்டு அதன்முலம் உடம்புக்கு தேவையான சத்துக்களை பெறுகின்றனர்.அதிக சத்துக்களை கொண்ட பழங்களில் திராட்சை பழமும் முக்கியமான ஓன்று ஆகும். திராட்சை பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஆதன் சுவையும் நன்றாக இருக்கும்.அதே போல் கித்தில் உள்ள சத்துக்களும் அதிகம்.திராட்சை பழத்தில் மட்டுமல்ல திராட்சை பழத்தில் உள்ளகோட்டைகளிலும் அதிக சத்துக்கள் உள்ளன.இதனை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அதில் உள்ள சத்துக்களை … Read more

இஞ்சி டீ இவ்வளவு பிரச்னையை ஏற்படுத்துமா!

இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.இதனால் தான் சீனாவில் இஞ்சியை ஆயுர்வேத மருத்துவத்தில் சேர்த்துள்ளனர்.இஞ்சி நெஞ்சு எரிச்சல்,அஜீரண கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.நம்மில் பலர் இஞ்சிடீ குடிக்கின்றனர்.இஞ்சியில் உடலுக்கு நன்மை இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும். இஞ்சிடீ அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வாய்எரிச்சல்,குமட்டல்,நெஞ்சிஎரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சி டீ உடலில் அதிகமாக சேரும் போது அது உடலில் அமில உற்பத்தியை அதிகபடுத்தும்.இதனால் அசிடிட்டி உண்டாகும். சர்க்கரை நோய் … Read more

நார்த்தை பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா!!

நம்மில் பலருக்கு உடம்பு அதிக உஷ்ணம் தன்மை உடையதாக இருக்கும்.அவ்வாறு இருப்பவர்கள் அதனை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.அவர்கள் நார்த்தம் பழம் சாறு குடிப்பதன் மூலமும் உடல் சூட்டினை தவிர்க்கலாம். கர்ப்பிணி பெண்கள்  கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டுமெனில் தினமும் காலையும் ,மாலையும் நார்த்தம்பழம் சாறு எடுத்து அதனை நீரில் நனைத்து 1ஸ்புன் தேன்  விட்டு சாப்பிட்டு வந்தால் போதும். வயிற்றுப்புண் குணமாகும்    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அதிகமான நபர்களுக்கு வயிற்று புண் உள்ளது.வயிற்று … Read more

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் …

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி ஆகும்.இதன் விலையும் அதிக அளவில் இருப்பதில்லை. ஆனால் இதனை யாரும் அதிக அளவில் உட்கொள்வதில்லை. ஆனால் பப்பாளி பழத்தில் மத்த பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாக உள்ளது.அது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகின்றது என்பதை பார்ப்போம். இதயநோய்கள்  பப்பாளி தினமும் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவது குறையும்.ஆகவே தினமுமொரு பப்பாளி பழம்  சாப்பிட்டு இதயநோய் வராமல் பார்த்துக்கொள்வோம். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் பப்பாளியில் உள்ள பால்பாயின் எனும் … Read more

நெய் அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகமாவது உண்மையா !!

பொதுவாக நிறைய வீடுகளில் செய்யும் உணவு பொருட்களில் நெய் சேர்த்து செய்கின்றனர்.பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம் அனைத்து  பொருட்களிலும் நெய் சேர்த்து தான்  செய்வார்கள்.சில நபர்கள் நெய் சேர்த்தால் கொஞ்சம் அதிமுகமாகவே உணவு உட்கொள்வார்கள்.இவ்வாறு நெய் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகமாகும் என்று ஒருசிலர் கூறுவர்.அதை பற்றி காண்போம். பொதுவாக மாடுகள் பால் அதிகமாக சுரப்பதற்கு ஆக்சிடோசின் என்ற ஊசி போடுகின்றனர்.இந்த ஊசி போவதால் மாடுகளுக்கு பால் அதிகமாக சுரப்பது மட்டுமல்ல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.ஒருநாளைக்கு 2 … Read more

பெண்களின் உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை சரியாக வைத்துக்கொள்ள இதை செய்யுங்கள்..,

ஒவ்வொரு பெண்ணும் தனது உடலை அழகாகவும் சரியான ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதற்கு பதிலாக ஆன்டிஆக்சின் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டாலே போதும். அதனை காண்போம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்க க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அதில் இண்டோல் த்ரீ கார்பினால் என்ற ஆண்டிஆக்ஸினால் உள்ளது.இது கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கின்றது. கால்சியம் சத்து  பற்களுக்கும் … Read more

பீர் குடித்தால் இருதய நோய் வராதாம் !!

இன்றய காலங்களில்  மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.சிறு வயதிலேயே மது அருந்த தொடங்கிவிடுகின்றனர்.அவ்வாறு குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு தான்.அனால் அதனை அளவாக எடுத்துக்கொண்டால் ஆல்ககால் உடலுக்கு சில நன்மைகளை தரும் அவற்றை காண்போம். பொதுவாக அளவான ஆல்கஹாலில் மன அழுத்தத்தை குணம் இருப்பதால், பீர் குடிப்பது மன நிலையை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்துபவர்களுக்கு 20 – 50% இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு … Read more

நரம்பு தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் வல்லாரை!!

அதிக வல்லமைகலை கொண்ட கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளைக்கு  தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் அதிகமாக பெற்றிருக்கிறது.  வல்லாரையில் உள்ள சத்துக்கள்  வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. நரம்பு பிரச்சனைக்கு தீர்வு   வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.  வல்லாரைக் கீரை … Read more