சென்னையில் பரபரப்பு !சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திபெத்தியர்கள்

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது … Read more