ஆண்களே உஷார்! டிக்டாக் மூலம் இளம்பெண் விரித்த வினோத வலையில் சிக்கி ரூ.97,000-ஐ இழந்த இளைஞர்!

டிக்டாக் மூலம் ரூ.97,000-ஐ இழந்த இளைஞர். இளைஞரை ஏமாற்றிய இளம்பெண் சுசி கைது. இன்று அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் டிக்டாக்கிற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். தங்களுடைய அதிகமான நேரத்தை டிக் டாக்கில் தான் செலவிடுகின்றனர். தற்போது ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி, வீட்டில் இருப்பவர்கள் அதிகமாக இணையதளத்தில் தான் உலாவி வருகின்றனர்.  இந்நிலையில், மதுரையை சேர்ந்த 23 வயதான இளைஞர் ராமசந்திரன். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறை … Read more

கொரோனா வைரசை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார் ராம்கோபால் வர்மா! ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பதிவு!

திரையுலகைப் பொறுத்தவரையில் கடந்த சில காலங்களாகவே பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டு வருகிறது. இதில் நடிகை ஸ்ரீரெட்டி பலர் மீது பாலியல் குற்றங்கள் சாட்டி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புதிய போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவை விமர்சித்துள்ளார். அதில் கொரோனா வைரசை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார் ராம்கோபால் வர்மா. எனினும் நான் அவரை நேசிக்கிறேன் என்று … Read more

முகநூலில் ஏற்பட்ட நட்பு..! 20 லட்சம் கேட்டு இளைஞர் கடத்தல்..!

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் வில்லாபுரத்தைச் சார்ந்தவர் ராஜூ இவர் முன்னாள் ராணுவ வீரர்.இவரது  மகன் பார்த்திபன் எம்பிஏ பட்டதாரி. பார்த்திபன் கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் பார்த்திபன் தந்தை ராஜூவிற்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் உங்கள் மகன் பார்த்திபனை நாங்கள் கடத்தி விட்டோம் என கூறியுள்ளனர். மேலும் 20 லட்ச ரூபாய் பணம் வேண்டும் . பணம் கொடுக்கவில்லை என்றால் … Read more

விரைவில் மெசேஞ்சர் செயலியில் மூலம் இன்ஸ்டாகிராம் மெசேஜ்!

சமூக வலைத்தளமான முகநூலை  லட்சக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முகநூலின் மற்றோரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம். பயனாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று உள்ளது. இந்த இரண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி கொள்ளும் வசதி உள்ளது. முகநூலில் உள்ள நண்பர்களுக்கு மெசேஞ்சர் செயலி மூலமாக மெசேஜ் அனுப்பும் வசதி தற்போதும் இருந்து வருகிறது. இந்த மெசேஞ்சர் செயலியை பயன்படுத்தி மட்டுமல்லாமல் வாய்ஸ் கால் ,வீடியோ கால் பேசும் வசதி உள்ளது. இந்நிலையில் ஃ … Read more

டிக்டாக் செயலிக்கு இணையாக புதிய செயலியை உருவாக்க உள்ள ஃபேஸ்புக் நிறுவனம்!

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் அதிகம் இளைஞர்களை கவர்ந்த செயலியாக டிக் டாக் உள்ளது.இந்த செயலி மூலம் இளைஞர்கள் பாட்டு பாடியும் ,நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை இரண்டு வாரம் இந்தியாவில்  பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் ஃ பேஸ்புக் நிறுவனம் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு … Read more

மகளை காதலித்து ஏமாற்றிய காதலனை சரமாரியாக வெட்டிய தந்தை!

சென்னை அம்பத்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் சத்யபிரியா.இவருக்கு ஃபேஸ்புக்கில் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்தாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து  சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு உள்ளார். அதற்கு லாரன்ஸ் மறுத்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த  சத்யபிரியாவின்  தந்தை சத்யபிரியா காதலன் லாரன்ஸை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டு இருந்த சிலர் லாரன்ஸை மீட்டு கே .எம் … Read more

சுகாதார மந்திரி பெயரில் போலி முகநூல் கணக்கு வைத்து பணம் பறித்த சிறுவன் கைது

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் நகராட்சியின் முன்னாள் துணை தலைவர் சித்தார்த் ஷா போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.அந்த புகாரில் தன் பெயரை வைத்து யாரோ ஒருவர் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருவதாகவும், ஏரளமானோரிடம் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பெற்று வருவதாகவும் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 17 வயது சிறுவன் ஒருவன் இந்த செயலில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் சில … Read more

நடிகை ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கஸ்தூரி ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்கள் என்று தெரிவித்துள்ளார்

நடிகை ஸ்ரீரெட்டி சொல்லும் விவரங்கள் உண்மைதான் என்று நினைக்கிறேன் அவை நம்பும் படியாக உள்ளது  உள்ளன என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.அவர் தந்து முகநூல்  பக்கத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு . இன்றுதான் நான் #SriReddy யின் இணையதள பேட்டியை பார்த்தேன். சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன. … Read more