#JustNow: பாலியல் வன்கொடுமை – ‘தந்தைக்கு’ மரண தண்டனை, ‘தாய்க்கு’ ஆயுள் தண்டனை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார். சிறுமியை 7 வயது முதல் 16 … Read more

மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பும் தந்தை: மனதை உருக்கும் வீடியோ..!

ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிப்பிடித்து அழும் வீடியோ ஒன்று பரவலாகப் பரவி வருகிறது உக்ரைனில் நேற்று முதல் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என  இவரை 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் தனது மகளை … Read more

மின்கம்பியை மிதித்த தந்தை, காப்பாற்ற முயன்ற மகன் இருவரும் பலி …!

அரியலூரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தந்தை மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற மகன் இருவரும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் எனும் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய முத்துசாமி என்பவர் தனது வீட்டை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்த நேரம், வீட்டின் அருகே இருந்த முருங்கை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. முத்துசாமி இதனை கவனிக்காமல் மின்கம்பி … Read more

மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி …!

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் அவரை காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த செட்டியபட்டி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 45 வயதுடையவர் தான் திருப்பதி. இவர் மின்கசிவு இருப்பது தெரியாமல் சுவர் ஒன்றை தொட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. திருப்பதியை மின்சாரம் தாக்கியது அறிந்த அவரது மகன்கள் தங்களது தந்தையை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், தந்தையை காப்பாற்ற சென்ற 15 வயதுடைய சந்தோஷ்குமார் மற்றும் 17 … Read more

தந்தை தோல்வியடைந்த வருத்தத்தில் நாற்காலியில் குத்திய மகன் – வைரல் வீடியோ உள்ளே!

ஏபிடி வில்லியர்ஸ் மகன் தனது தந்தை தோல்வியடைந்ததால், நாற்காலியில் கையால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு நடந்த ஐபிஎல் 2021 14ஆவது சீசன் 39 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியை காண்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவர்களின் மூத்த மகன் டேனியல் வந்திருந்துள்ளான். தனது தந்தை விளையாடுவதை தாயுடன் சேர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டு இருந்துள்ளார். ஆனால் அவரது … Read more

இரண்டரை வயது மகனை 40,000 -க்கு விற்று போதை மருந்து வாங்கிய தந்தை கைது…!

இரண்டரை வயது மகனை 40,000 க்கு விற்று போதை மருந்து வாங்கிய தந்தை மற்றும் குழந்தையை பெற்றுகொண்டவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி எனும் பகுதியிலுள்ள லஹரிகாட் எனும் கிராமத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது தந்தையால் நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சுஜிதா பேகம் என்பவருக்கு அமினுல் இஸ்லாம் எனும் ஒருவர் தனது குழந்தையை போதை மருந்து வாங்குவதற்காக 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளனர். … Read more

கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த பாசக்கார தந்தை..!-நெகிழ்ச்சி சம்பவம்..!

2 வயதில் கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவில் அதிக மக்கள் தொகை இருந்தாலும் அங்கு குழந்தை கடத்தல் மிகுதியாக நடக்கிறது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் 1997 ஆம் ஆண்டு வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தவேளையில் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதுகுறித்து இவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் கடத்திய கும்பலை கைது செய்தனர். ஆனாலும், குழந்தை கிடைக்கவில்லை. … Read more

மனைவியை கொன்று மகளுக்கு பாலியல் வன்கொடுமை.., தந்தைக்கு மரண தண்டனை..!

மனைவியை கொன்று தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். புதுக்கோட்டை அருகே முருகேசன் என்பவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது மனைவி பானுமதி என்பவர் முருகேசன் கொலை செய்துள்ளார். இந்த கொலை குறித்து அவரிடம் விசாரித்த போது இரண்டாவது மனைவியின் 17 வயது மகளை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ய இடையூறாக பானுமதி இருந்ததால் கொலை … Read more

தந்தைக்காக தனது முன்னாள் காதலனுக்கு கருமுட்டை தானம் செய்த பெண்மணி!

ஓரினச்சேர்க்கையாளராகிய தந்தைக்காக தனது முன்னாள் காதலனுக்கு கருமுட்டை தானம் செய்த இங்கிலாந்து பெண்மணி. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரை சேர்ந்த 21 வயதுடைய பெண்மணி சஃப்ரான் என்பவற்றின் தந்தை தான் பாரி ட்ரூயிட். இந்த பெண்ணிற்கு பார்லோ என்பவர் ஏற்கனவே காதலனாக இருந்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரது காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண்ணின் தந்தை பாரி  அவர்கள் ஓரினச் சேர்க்கையாளராக பார்லோவுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்தப் பெண்ணிற்கு ஸ்காட்சன் என்பவருடன் திருமணமாகி … Read more

10 கி.மீ நடந்து சென்று தந்தைக்கு எதிராக புகாரளித்த 12 வயது சிறுமி!

ஒடிசாவில் சட்டவிரோதமாக தனது பணம் மற்றும் அரிசியை எடுப்பதால், 10 கி.மீ நடந்து சென்று தந்தைக்கு எதிராக புகாரளித்த 12 வயது சிறுமி. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியாவிலும் பரவ ஆரம்பித்ததால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டதால் சத்துணவை நம்பி இருக்கக்கூடிய மாணவர்கள் உணவிற்கு அல்லல்படுவதை அறிந்த இந்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை … Read more