முகத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ரோஸ் வாட்டர்…

சருமம் கோடைகாலங்களிலும்,காற்றுகாலங்களிலும் அதிக அளவில் பிரச்சனைகளை சந்திகின்றன.அதை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை ஒவ்வொருவரும் கையாளுகின்றனர்.அதில் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு அதிக பாதுகாப்பு அளிகின்றது. அதை பற்றி அறிந்துகொள்வோம். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே  காணப்படும். ரோஸ் வாட்டரை  காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் … Read more