அழகிய டிபி…. மயங்கி காதலித்து நேரில் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அழகிய டிபியை பார்த்து காதலித்து, நேரில் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. திருச்சியில் வசித்து வரக்கூடிய 30 வயதுடைய திருமணமானவர் தான் சிவா. இவருக்கு ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததால் அனுஷ்யா எனும் பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் அந்த பெண் டிபி வைத்திருக்கக்கூடிய புகைப்படம் அழகாக இருந்ததால் தனக்கு திருமணமானதை மறைத்து அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார் சிவா. பின் நாளடைவில் காதலாக மாறி இவர்களது நட்பு மணிக்கணக்கில் தொலைபேசியில் பேச்சை வளர்த்துள்ளது. சிவாவிடம் இதை பயன்படுத்தி … Read more

இந்திய பேஷ்புக் டாப் நிர்வாகி அங்கி தாஸ் பதவியை ராஜினாமா செய்தார்…

பேஸ்புக் ​நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  பேஸ்புக் ​நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் தனது பதவியை செவ்வாய்கிழமை ராஜினாமா உள்ளார். பா.ஜ.க.வுக்கு சார்பாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ரா​ஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. தெலங்கானா பாஜக. தலைவர்க்கு ஆதரவாக அங்கி தாஸ் செயல்பட்டதாக  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்தியா நிறுவனம்    அங்கி தாஸ் தவறாக … Read more

பேஸ்பேக் & ட்விட்டர்க்கு நாடாளுமன்றக் குழு நோட்டீஸ்..!

தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பேஷ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற அனுப்பிய நோட்டீஸில் கூறியுள்ளதாவது: (தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 ) குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் பேஸ்புக் நிறுவனத்தின் சாரிவில் இந்திய பிரதிநிதிக இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதே போல ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகள் அக்.,28ந்தேதி … Read more

“இது மெசஞ்சரா இல்ல இன்ஸ்டாகிராமா??” புதிய லோகோவால் குழப்பமடைந்த பயனர்கள்!

“மெஸஞ்சர்” செயலியின் புதிய அப்டேடால் அதன் லோகோ பார்ப்பதற்கு “இன்ஸ்டாகிராம்” செயலிபோல இருப்பதால், பயனர்கள் குழப்பமடைந்தனர். உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்நிறுவனம், தங்களின் பயனாளர்கள் சாட் செய்யும் வசதியை எளிமைப்படுத்தும் விதமாக, “மெஸஞ்சர்” எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான அனைத்து ஸ்மார்ட்போன்களில் “மெஸஞ்சர்” மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். மேலும், தங்களின் பயனர்களுக்கு சிறந்த அனுபவர்களை கொடுக்கும் விதமாக, பல புதிய … Read more

பேஸ்புக் பயனர்களுக்கு எச்சரிக்கை… தவறான தகவல் பரப்பினால் குழுக்கள் மூடப்படும்..!

பேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தவறாக வழிநடத்துபவர்களின் பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்கள் மூடப்பட்டு வருவதாகவும், அவை கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன என்றும் பேஸ்புக் கூறியுள்ளது.  தடுப்பூசி குறித்த துல்லியமான தகவல்களை பயனர்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் இதற்காக, தடுப்பூசியின் தவறான தகவல்களை பரப்புவர்களை கண்காணித்து வருவதாக  பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசியின் தவறான தகவல்களை பரப்புவர்கள் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். இதனால், கொரோனா வைரஸ் தடுப்பூசியை முன்னறிவிக்கும் … Read more

இனி 5 பேருக்கு மேல் ஒரு செய்தியை பகிர முடியாது.. பேஸ்புக் நிறுவனம் அதிரடி!

மெசஞ்சர் செயலியில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்த செயலி மூலம் தொடர்ந்து தவறான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்துகொண்டே வந்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொதுத் தேர்தல்களை நடத்தத் தயாராகி வருவதால், தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் அதிகளவில் பரவும் … Read more

எந்தவிதத்திலும் தலையிடுவதை ஏற்க முடியாது – மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம்  எழுதியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த  பத்திரிக்கை ஓன்று , இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாஜகவின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதை தடுக்க ஃபேஸ்புக்   நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று  செய்தி வெளியிட்டது.இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டு ,இது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக தெரிவித்தனர்.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது … Read more

வெறுப்பு பேச்சுக்கள் விவகாரம் : பேஸ்புக் அதிகாரிகள் இன்று நேரில் ஆஜர்.!

வெறுப்பு பேச்சுக்கள் விவகாரமாக தொடர்பாக பேஸ்புக் அதிகாரிகள் இன்று நேரில் ஆஜராக உள்ளனர். கடந்த சில வாரங்களாக டெல்லி அரசியலில் பேஸ்புக்கின் பெயர் தொடர்ந்து அடிபடுகிறது. பேஸ்புக் நிறுவனத்தை பாஜக கட்டுப்படுத்துவதாகவும், பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் கொள்கை அதிகாரி அங்கி தாஸ் பாஜகவின் வெறுப்பு பேச்சுக்களை கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் பத்திரிகை செய்தி ஒன்றை வைத்துக்கொண்டு காங்கிரஸ் புகார் எழுப்பியது. இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற ஐ.டி. நிலைக்குழு, பேஸ்புக் அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது, இந்துத்துவ … Read more

ஃபேஸ்புக் -பாஜக  இடையே ரகசிய உறவு ! விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மீண்டும் கடிதம்

ஃபேஸ்புக் -பாஜக  இடையே ரகசிய உறவு  உள்ளது என செய்தி வெளியான நிலையில் அது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த  பத்திரிக்கை ஓன்று , இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாஜகவின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதை தடுக்க ஃபேஸ்புக்   நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று  செய்தி வெளியிட்டது.இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டு ,இது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக தெரிவித்தனர்.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. BJP … Read more

பிரான்ஸ் அரசாங்கத்துக்கு 118 மில்லியன் வரி செலுத்தவுள்ள ஃபேஸ்புக்!

பிரான்ஸ் அரசாங்கத்துக்கு 118 மில்லியன் வரியாக ஃபேஸ்புக் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் அரசாங்கம் கடுமையான வரி விதிப்பு விதிமுறைகளை அண்மைக் காலங்களாக கடைபிடித்து வருகிறது. முக்கியமாக, பேஸ்புக் கூகுள், ஆப்பிள், அமேசன் போன்ற மிகப்பெரிய தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களிடம் அவர்களது லாபத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பத்து வருட கணக்கீடு மற்றும் அபராதம் ஆகியவை சேர்த்து ஃபேஸ்புக் மட்டும் பிரான்ஸ் அரசுக்கு … Read more