Election Breaking: பிரதமர் மோடி 1,12,476 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.!

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் வாரணாசி  தொகுதியில் பாஜக  சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி  முதல் சுற்று முடிவில் 1,62,877 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி  சார்பில் போட்டியிட்ட  ஷாலினி யாதவ் 50,401வாக்குகளை … Read more

Election Breaking: தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் மீண்டும் முன்னிலை.!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தமிழ் நாட்டில் பெரும்பாலும் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் மீண்டும் முன்னிலையில் உள்ளார். முன்னதாக அவருக்கு  பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது DINASUVADU

Election Breaking: கோவையில்  மார்க். கம்யூ சார்பில் போட்டியிட்ட பி.ஆர் . நடராஜன் முன்னிலை.!

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக கணிசமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போது கோவையில்  சிபிஐஎம் சார்பில் போட்டியிட்ட பி.ஆர் . நடராஜன் … Read more

மக்களவை தேர்தல் :தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலை

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக வாக்கு என்னிக்கையில் முன்னிலையில் உள்ளது.இதில் திமுக சார்பில் போட்டியிட்டவர் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது…!

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் எல்லாம் கொண்டுவரப்பட்ட  நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணியில் 17 ஆயிரம் ஊழியர்கள்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் … Read more

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடும் சோதனைக்குப் பிறகே முகவர்கள் அனுமதி

வாக்கு எண்ணிக்கை மையங்களில் சோதனைக்குப் பிறகு முகவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. மற்ற … Read more

7 ம் கட்ட மக்களவை தேர்தல் :5 மணிநேரப் படி பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா ?

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்.இன்று காலை முதல்  இறுதிக்கட்ட மற்றும்  7-ஆம் கட்ட தேர்தல் ஆனது  8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் படி :7 – கட்ட மக்களவை தேர்தல் 5 மணி நிலவரம் படி பதிவாகியுள்ள வாக்கு சதவீதங்களின் விபரங்கள்: பீகார் – 46.75%, இமாச்சல் பிரதேசம் – 57.43%, ஜார்கண்ட் – 66.64%, சண்டிகர் –    51.18% மத்திய பிரதேசம் – 59.75%, பஞ்சாப் … Read more

ஒரு வழியாக 6 மணியுடன் எல்லாம் முடிந்தது -முதல்முறை செய்தியாளர் சந்திப்பு

மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்டம் வாக்குப்பதிவு  வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது அதுமட்டுமில்லாமல் தமிழகத்திற்க்கான 4தொகுதி இடைதேர்தல் அதனுடன் சேர்த்து 12 வாக்குசாவடிகளுக்கான வாக்கு பதிவு குளறுபடியால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை இன்று மலை 6மணியுடன் முடிந்தது. இதனிடையே பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தனர், இதில் அவர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய அனுமதி அளித்தமைக்கு நன்றி என தெரிவித்தார்.பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் சந்திக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுதான் .

13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது .13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது. ஈரோடு, ஆண்டிப்பட்டி வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவு நடைபெற்றதால் தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. … Read more