தமிழகத்தில் 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

Election Commission: தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Read More – எம்.எல்.ஏவாக தொடரும் பொன்முடி..! திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை என அறிவிப்பு மக்கள் பிரதநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 27 பேர் … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜன.15க்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம்!

One Nation One Election

நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி … Read more

ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இன்று தேர்தல்..!

madras high court

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சங்கத்திற்கு  கடைசியாக கடந்த ஆண்டு 2016 -ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்னர், … Read more

நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா..? – சீமான்

Nam-Tamilar-Katchi-Leader-Seeman

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சந்தனமரங்கள் தான் இந்த மாவட்டத்தில் பெரிய வருவாயை ஈட்டி கொடுத்தது. வீரப்பன் மீது அநியாயமாக பலி போட்டார்கள். அவர் அந்த காட்டில் இருந்தவரை ஒருவனும் காட்டிற்குள் செல்லவில்லை. அவர் இருந்திருந்தால், இன்றைய காவேரி நிலை வந்திருக்காது. அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் மீது வீணாக பழி சுமத்தினர். நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? என கலகலப்பாக பேசியுள்ளார். … Read more

நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும் என முதல்வர் ட்விட்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜகவினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல்.  திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ‘நாடாளுமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும். தேர்தலில் வெற்றி … Read more

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

எடப்பாடிபழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது.  அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பழனிசாமி ஆலோசனையில் நடத்துகிறார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக  கூறப்படுகிறது.

#Justnow : 2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்..!

ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தேர்தல் தொடர்பாக, கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

டிசம்பர் 12- ஆம் தேதி குஜராத் முதல்வர் பதவியேற்பு..!

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில்,நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12ஆம் … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் ரோபோ..! பாஜக வேட்பாளரின் அதிரடி செயல்..!

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரோபோவை பயன்படுத்தி, மக்களுக்கு துண்டுபிரசுரங்களை விநியோகிக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ,மக்களை ஈர்க்கும் வண்ணம் அரசியல் கட்சிகள் பல்வேறு முறையில் பிரச்சாரம் … Read more