விஜய் மல்லையா,அமிதாப்பச்சன் வெளிநாட்டு முதலீடு :ஆய்வு முடிவில் அதிர்ச்சி …

                                                வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு அதிக அளவில் செய்து வருகின்றனர்.  இந்நிலையில்  உலகில் உள்ள 96 செய்தி நிறுவனங்களும் இணைந்து நடத்திய புலனாய்வில் வெளிநாடுகளில் உள்ள வரிச் சலுகையை பயன்படுத்தி உலகச் செல்வந்தர்கள் பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.       … Read more

அதிகரித்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை !பணமதிபிழப்பு நடவடிக்கை எதிரொலி !

                                   பணமதிப்பிழப்பு இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் அனைத்து இந்நிலையில் இதனால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஆய்வு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் பணமதிபிழப்பு குறித்து கூறியுள்ளது.  

மீண்டும் உச்சத்தை தொடும் பங்கு சந்தை !உயர்வுடன் தொடங்கியது ..

                                இந்திய பங்குசந்தை இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளது.சற்று முன் வரை  இந்திய பங்கு சந்தை 33601.04  உயர்வுடன் காணப்பட்டது.                       இது தான் இந்திய பங்கு சந்தையின் அதிக உயர்வுடன் காணப்படுகிறது.நேற்றைய முடிவில் பங்கு சந்தை 33600   உயர்வுடன் இருந்தது. மொத்தம் … Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI)  கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன்படி வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 5 பைசா குறைத்து ஆண்டுக்கு 8.30 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இதுபோல், வாகன கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்ததுவிட்டது. இதன் மூலம் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாகும் … Read more

டீசலை போல சமையல் எரிவாயு மானியத்தையும் நிறுத்த அரசு செய்யும் வேலை

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதில்  மானியம் அல்லாத சமையல்  சிலிண்டர்  ரூ.93 உயர்த்தப்பட்டு ௧௪.2 கிலோ மானியம் அல்லாத சிலிண்டர் 7௪2ஆகவும் அதேபோல் மானிய  சிலிண்டர் ரூ. 4.50 உயர்த்தப்பட்டு  ௪95.69ஆகவும் நிர்ணயம் செய்துள்ளன. இந்த விலை  உயர்வானது  புதன்கிழமை (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.அதேபோல்  19 கிலோ வணிக சிலிண்டரின் விலையும் புதன்கிழமை முதல்  ரூ.1,310.50 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல  எண்ணெய் நிறுவனங்கள், பிரதி  மாதம் 1-ம் … Read more

பங்கு சந்தை வரலாறு காணாத வளர்ச்சி : உச்சத்துல பங்குசந்தை

 தொழில் புரிவதற்கு சாதகமான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலானது உலக வங்கியால் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியா  100-வது இடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும். இதனால் நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டன. நேற்றய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்செக்ஸ் 33600 புள்ளியில் முடிவடைந்தது. இதற்கு முன் சென்செக்ஸ் 33266 புள்ளிகளில்  முடிவடைந்தது  அதிகபட்சமாக இருந்தது. அதேபோல் நிப்டியும் 105 புள்ளிகள் உயர்ந்து … Read more

மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு இன்று முதல் அமல் !

மக்களின் அத்தியாவசிய பொருள்களான  சர்க்கரை மற்றும் மானிய சமையல் சிலிண்டர் விலை உயர்த்தபட்டது.இநிலையில் அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.    மானிய சமையல் சிலிண்டர் விலை ரூ.4.58 உயர்ந்து ரூ.483.69 ஆக இன்று முதல் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டர் மற்றும் சர்க்கரை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டரின் விலை நவம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமையான இன்று முதல் … Read more

ஓ என் ஜி சி நிறுவன லாபம் கணித்ததை விட அதிகம் : பங்கு விலையிலும் ஏற்றம்

நடப்பு நிதியாண்டில் தற்போது இரண்டாவது காலாண்டு வரை எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ONGC) நிறுவன நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நடப்புநிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,131 கோடியாக இருக்கிறது. கடந்த  நிதியாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபமானது ரூ.4,975 கோடியாக இருந்தது. வெளிநாட்டு சந்தை கணிப்பு நிறுவனமான நொமுரா, ஓஎன்ஜிசி நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.4,070 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என்று கணித்திருந்தது. ஆனால் கணிதத்தை விட  … Read more

இந்தியா இத்தாலி இடையே 6 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்து

இத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனி மற்றும் அவரது மனைவியுடன், அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து,பின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் வர்த்தகம், எரிசக்தி, தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் அமைய உள்ளன. இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து … Read more

ஜிஎஸ்டி-க்கு யாரெல்லாம் காரணம் தெரியுமா? : சொல்கிறார் பிரதமர் மோடி

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று ஆல் இந்தியா ரேடியோ வில் மண்கிபாத் எனும் நிகழ்ச்சியில் பேசுகையில் ஜிஎஸ்டி பற்றிய கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் கூறியதாவது, “எல்லா கட்சிகளின் முடிவுப்படியே ஜி.எஸ்.டி அமலாகியுள்ளது. எனவே பொதுமக்கள் எங்களை மட்டும் திட்டாதீர்கள்” என அவர் கொண்டு வந்த திட்டம் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்ததால் அதனால் அதில் தனக்கு மட்டும் சம்பந்தம் இல்லை அனைத்து கட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு என அடுத்தவர் மீது பழியை போட்டு … Read more