துல்கர் சல்மானின் 25வது படம் என்னதான் ஆனது?! படத்தின் புதிய அப்டேட்!
மலையாள சினி உலகில் முன்னனி இளம் நடிகராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் நல்ல நடிகராக உள்ளார். இவரின் 25வது படமாக தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தயாரானது. இந்த படத்தில் ரீது வர்மா ஹீரோயினாகவும், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலிலும் நடித்து இருந்தார். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய ரோலில் … Read more