குடிபோதையில் 10 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற ரஷ்ய படை..!

கடந்த வாரம் குடிபோதையில் ரஷ்ய வீரர்கள் கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமியை சுட்டுக் கொன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீடுகளில் ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அப்போது ஒரு  குடும்பத்தின் வீட்டிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அதில் நாஸ்டியா என்று அழைக்கப்படும் 10 வயது சிறுமி கொல்லப்பட்டார் என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். அந்த சிறுமியின் உடலை கல்லறைக்கு செல்ல … Read more

பள்ளியில் குடித்து விட்டு தரையில் தூங்கிய ஆசிரியர் இடைநீக்கம்..!

சத்தீஸ்கரில் பள்ளி நேரத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள கரிமதி கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பள்ளி நேரத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். போதையில் இருந்த ஆசிரியரின் வீடியோவும் இணையத்தில் வெளியானது. கோர்பாவில் உள்ள காரி மாட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் போதையில் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி நேரத்தில்  அந்த ஆசிரியர் தனது அறையில் குடித்து … Read more

காவலர் தாக்கியதால் உயிரிழந்த குடிமகன் – காவலர் கைது!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தி சேர்ந்த குடிமகன்கள் தர்மபுரிக்கு சென்று தங்களுக்கு தேவையான சாராயங்களை வாங்கி வந்து அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை … Read more

போதையில் பணியில் இருந்த காவலரை எட்டி உதைத்த பெண்!

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகள் காரணமாக மதுபான கடையில் மது அருந்திவிட்டு பணியில் இருந்த காவலரை போதையில் எட்டி உதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூர் பெசன்ட் நகர் ஈசிஆர் பகுதியில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்தப்பகுதியில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் அளவுக்கதிகமான போதையுடன் முறையற்ற நிலையில் கார் ஒன்றை ஓட்டி வருவதை அறிந்து காவலர்கள் அருகில் சென்றுள்ளனர். அவர்களிடம் போலீசார்  விசாரணை நடத்தியதில், அந்த இளம்பெண் போதையில் இருந்ததால் தாறுமாறாக காவலர்களை … Read more

போதையில் தாய் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்து மாட்டிக்கொண்ட கொலைகார மகன்!

போதையில் தாய் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்து மாட்டிக்கொண்ட கொலைகார மகனை போலீசார் தேடி வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம் பாரியூரில் உள்ள நஞ்சாகவுண்டபாளையத்தில் கணவரை இழந்து தனது மகன் கருப்பசாமி உடன் வாழ்ந்து வருபவர் தான் மாகாளி. ஏற்கனவே கணவன் இன்றி வறுமையில் அவதிப்படும் இந்த தாயாரின் மகன் கருப்பசாமி மிகவும் குடித்துவிட்டு அவரது தாயை கொடுமை செய்து வந்துள்ளார். வழக்கமான அவரது மகனின் கொடுமை தங்க முடியாத மாகாளி அவரது சித்தி வீட்டிற்கு சென்று விவாசாய … Read more

குடிபோதையில் தாயை கொன்ற மகன்.! 10 மாதங்களுக்கு பின் அம்பலமான சம்பவம்.!

குடிபோதையில் தாயை கொன்ற மகன், வெளியான அதிர்ச்சி சம்பவம். மயிலாடுதுறை சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவர் தனது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்ட குழி தோண்ட, அதில் மனித எலும்பு மற்றும் உடல் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதனையடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இறந்தவர் திருக்கருக்காவூர் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வந்த சாந்தி என்ற மூதாட்டி என்பது தெரிய வந்தது. இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக … Read more

குடிபோதையில் காரை ஒட்டிய இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய மக்கள்..!

ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பொன்மணி ராதா என்பவர் மீது சொகுசு கார் மோதியது. குடிபோதையில் காவல் ஆய்வாளராக வேலைசெய்யும் சேதுபதி என்பவர் மோதியது தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விளை  கிராமத்தை சேர்ந்த பொன்மணி ராதா .  இவர் ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார் ஒன்று பொன்மணி ராதா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்மணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆரணி … Read more

சந்தானத்தை போல் நிற்க முயன்ற போதை பிளிப்ஸ்..!

என்றென்றும் புன்னகை என்ற படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தவர், சந்தானம். அந்தப் படத்தில் இவர் போதையில் சாய்ந்து கொண்டே நடந்து வருவது போல் ஒரு காமெடி வரும். அந்த காமெடியை மிஞ்சும் அளவுக்கு ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போதையில் தள்ளாடி வரும் ஒரு நபரை அவரது நண்பர் பைக்கில் அழைத்து செல்ல வந்தார். ஆனால், அவருக்கோ தலைக்குமேல் போதை ஏறியதால், அந்த பைக்கில் ஏறி அமர முடியவில்லை. வண்டியை சுற்றி அங்குமிங்குமாய் நகர்ந்து, கீலே விழுந்து, … Read more

உ.பி_யில் கள்ளச்சாராயம் குடித்து 97 பேர் பலி…!!

வட மாநிலங்களில் கள்ளச்சாராயம் என்பது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது.சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 97 பேர் வரை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் கும்பலை பிடிக்க ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பாக 31 சாராய வியாபாரி உட்பட 215 பேரை மொத்தம் கைது செய்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவிஅளிக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய … Read more

“இன்னையோட குடி நோ ” சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு !

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக  தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் இவரது படங்களில் குடித்து விட்டு பெண்களை கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இது போன்ற காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களுக்கு முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு சமூக பொறுப்பு கூடியுள்ளது. இனி குடிக்கும் காட்சிகளோ பெண்களை கிண்டலடிக்கும் காட்சிகளோ இருக்காது. … Read more