குடிபோதையில் 10 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற ரஷ்ய படை..!
கடந்த வாரம் குடிபோதையில் ரஷ்ய வீரர்கள் கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமியை சுட்டுக் கொன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீடுகளில் ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அப்போது ஒரு குடும்பத்தின் வீட்டிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அதில் நாஸ்டியா என்று அழைக்கப்படும் 10 வயது சிறுமி கொல்லப்பட்டார் என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். அந்த சிறுமியின் உடலை கல்லறைக்கு செல்ல … Read more