4 வயது குழந்தையை மது குடிக்க வைத்த கொடூர தாய்.! கள்ளக்காதலன் கைது.!

நந்தினி என்ற பெண் கணவரை பிரிந்து  தனது 4 வயது நயினாஸ்ரீ பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கள்ளக்காதலனுடன் மது குடித்துக் கொண்டிருக்கும் போது குழந்தையை அழுததால் நந்தினி தனது 4 வயது குழந்தையை அடித்து மது ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூரை சார்ந்தவர் நந்தினி( 27) கூலிவேலை செய்யும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து  தனது 4 வயது நயினாஸ்ரீ என்ற பெண் குழந்தையுடன் … Read more