பண்டிட் தீன்தயாள் எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறார்-பிரதமர் மோடி பேச்சு

பண்டிட் தீன்தயாள் எண்ணங்கள் சமமாக பொருத்தமானவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக  நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இன்று உரையாற்றினார்.அவரது உரையில், பண்டிட் தீன்தயாள் எப்போதும் எங்களுக்கு ஒரு உத்வேகம் அளித்து வருகிறார். இன்றும் அவரது எண்ணங்கள் சமமாக பொருத்தமானவை, அவை தொடர்ந்து இருக்கும்.இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, இந்தியா ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நம்ப வேண்டியிருந்தது. பண்டிட் தீன்தயாள் அந்த நேரத்தில் விவசாயத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களிலும் … Read more

63 அடி தீன் தயாள் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன் தயாள் உபாத்யாயாவின் 63 அடி உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடியை, உத்தரபிரதேச ஆளுநர் அனந்தீபென் பாட்டில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.முதலாவதாக ஜங்கம்வாடி மடத்தில் வழிபாடு செய்த பிரதமர், தொடர்ந்து ஸ்ரீ ஜகத்குரு விஷ்வராதயா குருகுலத்தில் நடைபெற்று வரும் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். … Read more