வேட்புமனு தாக்கலின்போது கடும் வாக்குவாதம்… நடந்தது என்ன? திமுக – அதிமுக விளக்கம்!

d jayakumar

DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

வேட்புமனு தாக்கலில் வெடித்த சர்ச்சை.! திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.!

DMK vs ADMK

DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக  அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.. அமைச்சர் டிப்ஸ்!

இந்த கொரோனா காலத்தில் பல தரப்பினரும் பல வகையில் ஆலோசனை குடுத்து வரும் நிலையில், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, மீன்வள துறை அமைச்சர் மக்களுக்கு கொரோனா டிப்ஸ் வழங்கியுள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார்.  மேலும், நம் … Read more

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 39 தொகுதிகளில் வாங்கிய வாக்குகளையும் அதிமுக வாங்கிய வாக்குகளையும் ஒப்பிடும்போது திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருக்கிறது. ஸ்டாலின் ஒரு மாயையை உருவாக்குகிறார் .திமுகவிற்கு வளர்ச்சி என்பது இல்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும். அதிமுக வாக்கு வங்கியை அதிகரித்து இருக்கிறது .எங்களுடைய … Read more

திமுக தேய்கின்றன தேய்பிறை – ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.  மேலும் திமுக தேய்கின்றன தேய்பிறை என்று தெரிவித்துள்ளார்.  அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,   அதிமுக வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன் மறைவு மறக்க முடியாத தருணம் ,அதிமுகவிற்க்கு பேர் இழப்பு என்று தெரிவித்தார் .அதிமுக வளர்கின்றன,வளர்பிறை .திமுக தேய்கின்றன தேய்பிறை .உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை நாடாளுமன்ற தேர்தல் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது … Read more

 உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாற்றிமாற்றி பேசுகிறார் ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சராக விரும்புபவர்கள் நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி முதல்வராக அறிவித்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை சட்டம் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை. இதுகுறித்து அதிமுக கூறியுள்ளது. எனவே எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய விஷயங்களை அதிமுக ஆதரித்து வருகிறது. அதனடிப்படையில் இதனால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை .எனவே எதையும் ஆராயாமல் அதிமுக முடிவு எடுக்காது என்றார். ஒரு … Read more

திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் – அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.ஆனால் நடத்தவிடாமல் திமுகதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை தேர்தலில் எந்த உள்நோக்கமும் கிடையாது. திமுக உட்கட்சிப் பூசலால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவிடாமல் முட்டுக்கட்டையாக … Read more

ஓபிஎஸ் தியானம் குறித்த பேச்சு : குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை- அமைச்சர் ஜெயக்குமார்

குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று தெரிவித்தார்.மேலும்  ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஓபிஎஸ்சின் தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன் என்று கூறினார். இவரது இந்த கருத்திற்கு அதிமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் கூறுகையில்,  துணை முதல்வர் ஓபிஎஸ் … Read more

சட்டப்படியே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்படியே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே இந்த மறைமுகத் தேர்தல் முறை மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே. சட்டத்திற்கு புறம்பானது அல்ல மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல. எம்.எல்.ஏக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்கின்றனர், எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர்.அதுபோலவே தற்போது கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அஜித் கண்ணியமானவர்,தொழில் பக்தி மிக்கவர் – அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் அஜித் கண்ணியமானவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் இப்போது  நடிகர்களில் அரசியலுக்கு முதலில் வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த்.ஆனால் நாட்கள் சென்ற நிலையில் தற்போது வரை அவர் தீவிர அரசியலில் களம் இறங்கவில்லை.ரஜினிக்கு பின்பு அரசியல் வேகத்தை எடுத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார். அடுத்தபடியாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் நடிகர் விஜய்.ஒரு சில விழா … Read more