கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் நெஞ்சுவலியால் மரணம்.!

ஹைதிராபாத்தில் மென்பொருள் பணியாளர் ஒருவர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  குஜராத் மாநிலத்தை சேர்ந்த துஷார் எனும் சாப்ட்வேர் பொறியாளர், ஹைதிராபாத்தில் உள்ள ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் பணியில் இருந்து வந்துள்ளார். இவர் புதன்கிழமை (நேற்று) ஹைதிராபாத், சன் சிட்டி எனும் பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தான் துஷார் உயிரிழந்ததை மருத்துவர்கள் … Read more

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு-மென்பொருள் பொறியாளர் மரணம்

ஐதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக மென்பொருள் பொறியாளர் மரணம் குஜராத்தைச் சேர்ந்த துஷார்(32), சன் சிட்டி எஸ்பிஐ மைதானத்தில் நேற்று(ஆகஸ்ட் 10) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர்  மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் … Read more

ஐசிசி மகளிர் டி 20 ஐ தரவரிசை: மூன்றாவது இடத்தில் ஸ்மிருதி மந்தனா..

பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் விளாசிய இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சமீபத்திய ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்து 24 ரன்கள் எடுத்தார், மேலும் நியூசிலாந்தின் சோஃபி டிவைனை முந்தி ஆஸ்திரேலியாவின் பெத் மூனியின் இரண்டு ரேட்டிங் புள்ளிகளுக்குள் … Read more

பிரபல ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா.. யுவராஜ் சிங்…

ரியாலிட்டி ஷோ சிறப்பு ஜட்ஜ்களாக களமிறங்க உள்ளனர் யுவராஜ் சிங். ஹர்பஜன் சிங், மலிங்கா, சுரேஷ் ரெய்னா. பாலிவுட்டில் மிக பிரபலமான ஓர் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது ‘ஜலக் திக்லா ஜா (Jhalak Dikhhla Jaa)’ இந்த நிகழ்ச்சி ஓர் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆகும். இதுவரை 9 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த சீசன் அடுத்த 10வது சீசனை தொடங்கியுள்ளளது. இந்த ரியலிட்டி ஷோவில் பிரபலமாகி இருக்கும் நபர்களை ஜட்ஜ் ஆக நியமிக்க பட்டு … Read more

வரலாற்றில் இன்று… அரை சதமடித்த ‘பெங்கால் டைகர்’ சவ்ரவ் கங்குலி.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், BCCI தலைவர், ‘பெங்கால் டைகர்’ ‘தாதா’ சவ்ரவ் கங்குலிக்கு இன்று 50-வது பிறந்தநாள். 1972ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது முழுப்பெயர் சவ்ரவ் சண்டிதாஸ் கங்குலி. இவருக்கு கிரிக்கெட் மீது எவ்வளவு வெறி என்றால், இவர் கிரிக்கெட் தேர்வுக்கு செல்லும் போது இவருக்கு அப்போது பெரும்பாலானோர் போல வலது கை பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.  அதன் பிறகு வலது கை … Read more

பனிப்பொழிவு அதிகளவில் இருந்ததால் பந்து வீச கடினமாக இருந்தது – சென்னை அணி பயிற்சியாளர்..!

நேற்று முன்தினம் இரவு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுக அணியாகிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. சென்னை அணி சந்தித்த இரண்டாவது தோல்வி இது. தோல்விக்குப் பின்னர் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய … Read more

நாளை நடைபெற உள்ள பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு நடுவராக இந்திய பெண் நியமனம்..!

கிரைஸ்ட்சர்ச் நகரில் நாளை உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த இறுதி ஆட்டத்திற்க்கான நடுவராக இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடுவர் குழுவில் இடம் பிடித்துள்ள லட்சுமி  ஆந்திராவை சேர்ந்தவர். இந்த போட்டிக்கு முன்பாக இவர் ஆண்களுக்கான ஒரு நாள் … Read more

‘வெகு சீக்கிரம் போய்விட்டார்’ – இவரது மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். … Read more

‘இன்னும் நம்ப முடியவில்லை’ – ஷேன் வார்னே மரணம் குறித்து ரோஹித் சர்மா ட்வீட்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் உண்மையில் இங்கே வார்த்தைகளை இழந்துவிட்டேன், இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் விளையாட்டின் ஒரு முழுமையான புராணக்கதை மற்றும் சாம்பியன் எங்களை … Read more

அதிர்ச்சி :ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக  1992-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, இதுவரை 708 விக்கெட்டுகளை  வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகளாக … Read more