கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் நெஞ்சுவலியால் மரணம்.!
ஹைதிராபாத்தில் மென்பொருள் பணியாளர் ஒருவர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த துஷார் எனும் சாப்ட்வேர் பொறியாளர், ஹைதிராபாத்தில் உள்ள ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் பணியில் இருந்து வந்துள்ளார். இவர் புதன்கிழமை (நேற்று) ஹைதிராபாத், சன் சிட்டி எனும் பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தான் துஷார் உயிரிழந்ததை மருத்துவர்கள் … Read more