வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது…!!

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 140 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாள் இன்று ஆகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டி 1877 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மார்ச் 15 துவங்கி 19 ம் நாள் முடிவுற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. முதலாம் படத்திலிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி. … Read more

ஃபெராரி(Ferrari)யின் புது அறிமுகம்: ஹைப்ரிட் V8 எஞ்ஜின்(hybrid v8 engine)

உற்பத்தியாளர்கள் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்கும் ஹைபரிட் தொழில்நுட்பத்தை தக்கவைத்துக்கொள்வது அவசியம். சில, டொயோட்டாவைப் போலவே, சிறந்த திறனையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் ஃபெராரி, மெக்லாரன் மற்றும் போர்ஸ் போன்ற கார் தயாரிப்பாளர்கள், உயர்மட்ட சக்தி மற்றும் குறைந்த காற்றழுத்த தாக்கத்தை அதிகரிக்கும் வகையில் கிரக-நட்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். . ஃபெராரி பிஸ் செர்ஜியோ Marchionne ஒரு சமீபத்திய அறிக்கை படி, ஒருவேளை ஃபெராரி 2019 ல் அடுத்த ஆண்டு அதன் கலப்பு V8 … Read more

2019ல் நடக்க உள்ள உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 7 சிறப்பம்சங்கள்.!

2019ல் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் நடைப்பெறுகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட  10 அணிகள்  உலகக் கோப்பை போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிப் போட்டி மார்ச் 4-25 வரை நடைப்பெற உள்ளது.தகுதிப்போட்டிகளின் அடிப்படையில் அணிகள் தேர்வுசெய்யப்படும். ஆப்கான் அணி கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், கேப்டனாக 19 வயதான ரஷீத் கான் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் … Read more

அஷ்வின் இடத்தை எட்டிப்பிடித்தது யார் ???

அதுக்குள்ள அஷ்வின் இடத்தை எட்டிப்பிடித்த சகால்!  இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் பவுலிங் சீனியராக சகால் மாறியுள்ளார். இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் நடைபெறயுள்ளது . இலங்கை நாடு சுதந்திரம் அடைந்து 70 அண்டுகளான நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிதாகஸ் டி-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். 6 லீக் போட்டியின் முடிவில், முதல் இரண்டு … Read more

கங்குலி நெகிழ்ச்சிப் பகிர்வு !

  என் முதல் டெஸ்ட் போட்டியில் உடைந்த என்னுடைய பேட்டை பிளாஸ்டர் போட்டு எனக்காக சச்சின் ஒட்டிக்கொடுத்தார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் இதுவரை ஏராளமான போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். கிரிக்கெட்டில் தனது கிடைத்த அனுபவங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், சந்தித்த மனிதர்கள்குறித்து கங்குலி தனது சுயசரிதையான “ ஏ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதில் குறிப்பாக … Read more

தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்க்கல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…!!

  வரும் வியாழன் முதல் ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அல் பி மார்க்கல் சகோதரர் மோர்னே மார்கல் சமீபத்தில் தெரிவித்துள்ளார். 33 வயதான மார்க்கல், 21 வயது முதல் சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். 12 வருடங்களில் அவர் 83 டெஸ்ட் போட்டிகள், 117 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். … Read more

அஸ்வினை பஞ்சாப் அணியின் கேப்டனாக அறிவித்தார் சேவாக்

இந்தாண்டு ஐபிஎல் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. மீண்டும் சென்னை அணியின் கூல் கேப்டனாக மஹிந்திரசிங் தோனி மீண்டும் களமிறங்க உள்ளார். ஆனால் வருடாவருடம் சென்னை அணிக்காக களமிறங்கும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்தாண்டு சென்னை அணியில் இடம்பெறாதது வருத்தமளித்தாலும் பஞ்சாப் அணி அவரை 7 கோடிக்கு மேல் தொகை கொடுத்து எடுத்து உள்ளது. அந்த அணியில் ஏற்கனவே இருந்த அக்சர் படேல் மட்டும் தக்கவைக்கபட்டு மற்ற வீரர்கள் ஏலத்தில் கழட்டி விடப்பட்டனர். பின்னர் அஸ்வின், … Read more

தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ,ஷங்கர் இந்திய அணியில் தேர்வு – கோலி , தோனி ஓய்வு

இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியைபிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் அனுபவ வீரர்கள் தோனி, கோலி , பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ரிஷப் பன்ட், தீபக் ஹூடா, விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அணி விளையாடவுள்ளது.இதில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழு : ஷிகர் தவான், ராகுல், … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு…!!

2018ம் ஆண்டின் ஐபில் போட்டியில் கலந்துகொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பல வலுவான வீரர்களை கொண்ட இந்த அணியின் கேப்டனை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறப்படுகிறது.இதை பற்றி பேசிய ஸ்மித், ராயல்ஸ் அணியை வழி நடத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றும் ஷேன் வார்னுடன் ஆடுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான 5வது டி20 போட்டி – தொடரை வென்றது இந்தியா

இந்தியா (மிதாலி ராஜ் 62,ரொட்ரிகோஸ் 44,ஹர்மான்ப்ரீட் 27) தென்னாபிரிக்கா (கப் 27,ட்ரையான் 2,பாண்டே 3-16) பெண்களுக்கான வது டி20 போட்டி நேற்று இந்தியா தென்னாபிரிக்கா இடையே நடைபெற்றது.முதலில் ஆடிய இந்திய அணியை சேர்ந்த மிதலி ராஜ் 62 ரன்களும் ரொட்ரிகோஸ் 44 ரன்களும் அடித்தனர்.இறுதியில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது இந்தியா. இதனை அடுத்து ஆடிய தென்னாபிரிக்கா அணி, அனைத்து விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோற்றது. இதனால் 3-1 என்ற … Read more